சுவிட்சர்லர்நதின் பேசல்-முல்ஹவுஸ் விமான நிலையம் (EuroAirport) தனது பயணிகள் முனையத்தை விரிவாக்க €130 மில்லியன் (CHF124.4 மில்லியன்) முதலீடு செய்ய உள்ளது, என விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த திட்டம் 2030-2031...
அமெரிக்காவின் Neuralink நிறுவனம் உருவாக்கிய மூளைக்குள் பொருத்தக்கூடிய சிறிய சிப் மூலம் நோலண்ட் ஆர்பாக் என்ற இளைஞர் தனது மனதில் நினைப்பதை கணினி கட்டளையாக மாற்றக் கூடிய ஆற்றலைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
2016-ல் நீச்சல் விபத்தில்...
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே நவம்பர் மாதம் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிறகு, மிக மோசமான மோதல் நேற்று முன்தினம் பதிவாகியது.
லெபனானில் இருந்து பல ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை தொடர்ந்து, இஸ்ரேல் பல...
சுவிட்சர்லாந்தின் எம்மன்புருக்கே பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புத் தொகுதியொன்றில் ஒரு பெண்ணும், ஒரு குழந்தையும் உயிரிழந்த நிலையில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குற்றவியல் ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்த கொலைவழக்குடன் தொடர்புடையதாக...
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், கியூபா, ஹைத்தி, நிகராகுவா மற்றும் வெனிசுலா நாடுகளின் 5,30,000 குடியேறிகளுக்கு வழங்கப்பட்ட தற்காலிக சட்ட அனுமதியை ரத்து செய்யும் என அறிவித்துள்ளது.
ஏப்ரல் 24 முதல்...
ஜெனீவா தேசிய சபை உறுப்பினர் டேனியல் சொர்மானி பணக்கார கைதிகள் தங்கள் சிறைச்சாலை செலவுகளைத் தாங்களே ஏற்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆண்டு வருமானம் 1,50,000 ஸ்விஸ் பிராங்கிற்கு மேற்பட்ட கைதிகள் தங்கள்...
சுவிட்சர்லாந்திலிருந்து ஜெனீவா மற்றும் சூரிச் நகரங்களில் இருந்து ஹீத்ரோவுக்கு செல்லவிருந்த அனைத்து விமானங்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
சுவிஸ் சர்வதேச விமான சேவை (SWISS) நிறுவனம், லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஏற்பட்ட பெரிய தீவிபத்தால்...
உலகின் முதனிலை விமான உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான போயிங் நிறுவனத்திற்கு எதிராக அதன் முன்னாள் பணியாளர் ஒருவரது குடும்பத்தினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
பணியாளரது மரணத்திற்கு போயிங் நிறுவனமே பொறுப்பு என குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத்...
ஐரோப்பாவின் மிகப் பெரிய பயண மையமான ஹீத்ரோ விமான நிலையம் வெள்ளிக்கிழமை முழுவதும் மூடப்பட்டது. மின்சார நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், நூற்றுக்கணக்கான விமானங்கள் பாதிக்கப்பட்டன மற்றும் லட்சக்கணக்கான பயணிகள்...
சுவிட்சர்லாந்து அரசு அமைச்சர்கள் அரசு ஜெட்டையும் ஹெலிகாப்டர்களையும் பயணங்களுக்காக அதிகமாக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது சர்வதேச பயணங்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் குறுகிய தூர பயணங்களுக்கும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது என அண்மையில் வெளியான தரவுகள் காட்டுகின்றன.
தற்போதைய...
நாட்டின் விரைவான டிஜிட்டல் மயமாதல் (Digitalization) மூலம் அனைத்து பொருளாதார ஊழல்களையும் முற்றிலும் நீக்க முடியும் என இலங்கை கணனி சங்கத்தின் (CSSL) துணைத் தலைவர் இந்திக டி சொய்சா (Indika De...
காசா பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 710 பேர் காயமடைந்துள்ளதுடன், 900க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர்.
காசாவில் உள்ள சுகாதார அமைச்சின் பேச்சாளர் கலீல் அல்-தக்ரான் (Khalil al-Daqran) தெரிவித்துள்ளார்.
அல்...
உலக மகிழ்ச்சி அறிக்கையின் (World Happiness Report) புதிய பதிப்பில் பின்லாந்து தொடர்ந்து 8வது ஆண்டாகவும் உலகின் மகிழ்ச்சியான நாடாக முதலிடத்தை பிடித்துள்ளது.
ஆனால், அமெரிக்கா 24வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், அதன் மகிழ்ச்சி...
சுவிஸ் விமான சேவை நிறுவனம் உள்ளிட்ட பல உலகின் முன்னணி விமான சேவை நிறுவனங்கள் பயன்படுத்தும் எயார்பஸ் ஏ220 விமானங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்து அதிகாரிகள் அண்மையில் Airbus...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது "Truth Social" கணக்கில் உக்ரைன் ஜனாதிபதி வொலொதிமிர் செலென்ஸ்கியுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் குறித்த உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
"உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கியுடன் ஒரு மிகச் சிறந்த...
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASAவின் புட்ச் வில்லிமோர் Butch Wilmore, சுனிதா வில்லியம்ஸ் Suni Williams, நிக் ஹேக் Nick Hague மற்றும் ரஷியாவின் விண்வெளி வீரர் அலெக்சான்டர் கொர்புனோவ் Aleksandr...