இலங்கையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட உள்ள முதலாவது வரவு செலவு திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை விதித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு கடன் தொகையை வழங்கப்பட வேண்டுமாயின்...
உலகின் மிகவும் புத்திசாதூரியமான நாடாக சுவிட்சர்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது.
நோபள் பரிசு முன்மொழிவுகள், கல்வித் தரம், நுண்ணறிவு, பல்கலைக்கழக தரப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு ஏதுக்களின் அடிப்படையில் இந்த தெரிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் ஐரோப்பிய நாடுகள்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மற்றுமொரு தீர்மானத்தை அந்நாட்டு நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் யுஎஸ் எயிட் எனப்படும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனத்தின் பணியாளர்கள், பணிநீக்கம் செய்யப்படுவதனை தடுக்கும் வகையில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யுஎஸ்...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஜப்பானின் நிப்பொன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமையான பணி...
இந்தியாவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொடும்பாவி எரிக்கப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குடியேறிகளை நாடு கடத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான இந்திய குடியேறிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இந்த நாடு...
சுவிட்சர்லாந்தில் கூகுள் மேப் மூலம் அதிக அளவு தேடப்பட்ட இடம் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு அதிக அளவு தேடப்படும் இடங்கள் தொடர்பான தகவல் வெளியிடப்படுவது வழமையானதாகும்.
கூகுல் மேப்ஸ் தனது இருபதாவது...
சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற விமான விபத்து சம்பவம் ஒன்றில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
இலகு ரக தனியார் விமானம் ஒன்று சுவிட்சர்லாந்தின் பேர்ன் கான்டனில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
லியுசிஜென் பகுதியில் இந்த விபத்து இடம் பெற்றதாக போலீசாருக்கு தகவல்...
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை தடை செய்யும் தீர்மானம் மிகவும் ஆபத்தானது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றை தடை செய்வதாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தின் அடிப்படையில்...
இலங்கைக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் கலாநிதி சிரி வோல்ட்டிற்கும், சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிற்கும் விசேட சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இலங்கையின் பாராளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்து அரசாங்கம் பல்வேறு துறைகளில் இலங்கைக்கு வழங்கி வரும் உதவிகளுக்கு...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் புதிய டிஜிட்டல் கொடுப்பனவு முறைமை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இன்றைய தினம் இந்த அறிமுக நிகழ்வு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற உள்ளது.
அரச நிறுவனங்களுக்கான சகல கொடுக்கல்...
முக்கிய அரச பதவிகள் உள்நாட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என ஜெனிவா கட்சி கோரி உள்ளது.
அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் அமர்த்தப்படுவோர் வெளிநாட்டு பிரஜைகளாக இருக்கக் கூடாது என ஜெனிவா மக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டம் சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.
காசா நிலப்பரப்பினை கைப்பற்றிக்கொள்வது தொடர்பில் அண்மைய நாட்களாக ட்ரம்ப் பேசி வருகின்றார்.
காசாவை பொறுப்பேற்றுக் கொண்டு போர்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற காலி முகத்திடல் போராட்டத்தின் போது அரசியல்வாதிகளுக்கு கிடைத்த நட்டஈட்டுத் தொகை பற்றிய விபரங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு பல கோடி ரூபா நட்டஈடு...
இலங்கையில் 11000 ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்டவருக்கு ஏழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனையில் அலுவலக உதவியாளராக கடமையாற்றிய ஒருவர் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கு நீதிமன்றம் மொத்தமாக 28...
சுவிட்சர்லாந்தில் வாடகை தொகைகள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் போக்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னணி வீட்டு மனை ஆலோசனை நிறுவனமான சிஎஸ்எல் நிறுவனம் இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சூரிச்சில் வீடு ஒன்றை வாடகைக்கு...
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரின் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் மிகப்பெரிய நகரமாக சூரிச் நகரம் கருதப்படுகின்றது.
கடந்த 2024 ஆம் ஆண்டு நினைவில் சூரிச் நகரில் சுமார் நான்கரை லட்சம் மக்கள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது கடந்த...