ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களில் இரவு நேரங்களில் மர்மமான ட்ரோன்களை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ட்ரோன்களின் தென்படுகையானது பாதுகாப்பு...
அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான பாதுகாப்பு தொடர்புகள் மேலும் வலுப்பெறும் வகையில்...
இந்தியாவின் ஸ்ரீநகர் பகுதியில் நவகாம் போலீஸ் நிலையத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின்...
தென்கொரியாவில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்ற காரணத்தினால் விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மிகவும் கடினமான பல்கலைக்கழக...
சுவிட்சர்லாந்தில் குழந்தைகளும் இளம்பருவத்தினரும் மாமிசம், கொழுப்பு, சர்க்கரை நிறைந்த உணவுகளை அதிகமாகவும், காய்கறி மற்றும் பழங்களை குறைவாகவும் உண்ணும்...
உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு 24 மணிநேரமும் பாதுகாப்பை வழங்கக்கூடிய புதிய மருந்து உருவாக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக...