இலங்கையில் மூன்று பேரைக் கொண்ட அமைச்சரவை

Must Read

இலங்கையில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி ஈட்டிய தேசிய மக்கள் சக்தி இன்றைய தினம் தனது அமைச்சரவையை நியமித்துள்ளது.

இந்த அமைச்சரவையில் மூன்று பேர் மட்டும் அங்கம் வசிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க

  • பாதுகாப்பு
  • நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுப்பு, திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை
  • சக்தி வளம்
  • விவசாயம், காணி, கால்நடை வளம், வடிகாலமைப்பு மீன்பிடித்துறை மற்றும் கடற்றொழிவளம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

  • நீதி, பொது நிர்வாகம் மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் தொழில்
  • கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்
  • மகளிர் சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை
  • வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் முயற்சியான்மை அபிவிருத்தி
  • சுகாதாரம்

விஜித்த ஹேரத்

  • பௌத்த சாசனம், சமய விவகாரம், கலாச்சாரம், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடகம்
  • போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து
  • பொது பாதுகாப்பு
  • வெளி விவகாரம்
  • சுற்றாடல், வன ஜீவராசிகள், வனவளம், நீர் விநியோகம், பெருந்தோட்டசமூகம், உட்கட்டமைப்பு
  • கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி வீடமைப்பு

ஆகிய 15 அமைச்சுக்கள் இந்த மூவரினாலும் பொறுப்பேற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, 15 அமைச்சு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.