சுவிஸில் பாராகிளைடிங்கில் ஈடுபட்ட இருவர் விபத்தில் பலி

Must Read

சுவிட்சர்லாந்தில் வான்குடைமிதவை (பாராகிளைடிங்) பயணித்த இரண்டு பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

கிளாருஸ் கான்டனின் கிளாரிடனில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

என்ன  காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

51 வயதான ஆணும் 45 வயதான பெண்ணும் இந்த சம்பவத்தில் உயரிழந்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து சட்ட மா அதிபர் திணைக்களம் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.