சீனாவில் மக்கள் மீது மோதப்பட்ட வாகனம்;35 பேர் பலி

Must Read

சீனாவில் வாகனமொன்றை மக்கள் மீது மோதச்செய்ததில், 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தெற்கு சீனாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் மேலும் 40 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஸுஹாய் விளையாட்டு அரங்கில் உடல் பயிற்சியில் ஈடுபட்ட மக்கள் மீது இவ்வாறு வாகனம் மோதுண்டுள்ளது.

62 வயதான நபர் ஒருவர் இவ்வாறு மக்கள் மீது வாகனத்தை மோதச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரின் வாகனத்தில் கத்திகள் காணப்பட்டதாகவும், சந்தேக நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.