சுவிட்சர்லாந்தில் இறைச்சி நுகர்வில் பாரியளவு மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காலென் பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
திட்டமிட்ட அடிப்படயில் இறைச்சி மற்றும் மீன் உணவுகளை தவிர்த்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிளெக்ஸிடாரியன்ஸ் என்ற உணவுப் பழக்க முறையில் இவ்வாறு இறைச்சி நுகர்வு வரையறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மரக்கறி வகைகளை உட்கொள்வோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.