-6.3 C
Switzerland
Saturday, February 8, 2025

பிரித்தானியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்திய இளைஞனுக்கு 52 ஆண்டுகள் சிறை

Must Read

பிரித்தானியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்திய 18 வயதான இளைஞனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 52 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு பிரித்தானியாவில் பிரபல பாடகி டேய்லர் ஷிப்ட் எண்ணக்கருவிலான நடன நிகழ்ச்சியொன்றின் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 3 சிறுமியர் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த தாக்குதலை மேற்கொண்டதாக குறித்த இளைஞன் ஒப்புக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அலெக்ஸ் டுடாகும்பானா என்ற 18 வயது இளைஞனுக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES