முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில்...
புதிய அமைச்சரவை இன்றைய தினம் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளது.
நான்கு பேரைக் கொண்ட அசச்சரவை உருவாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பதவிக்கு கலாநிதி ஹரினி...
இலங்கை நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 196 மக்கள் பிரதிநிதிகள் மக்கள் ஆணை ஊடாகவும், 29 பிரதிநிதிகள் தேசிய பட்டியல் ஊடாகவும் தெரிவு செய்யப்படுவது வழமையானது.
இந்த நிலையில், ஆட்சியிலுள்ள கட்சியொன்று ஆகக்குறைந்தது...
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அனுரகுமார திஸாநாயக்க...
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க, நாளை காலை இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ளார்.
கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் அவரது பதவியேற்பு வைபவம்...
இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றியீட்டியுள்ளது.
இதன்படி 9ம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவாகியுள்ளார்.
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 5634915 பெற்றுக் கொண்டுள்ளதுடன் இது...
தொகுதி அடிப்படையில் விருப்பு வாக்கு கணக்கிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ரீதியில் தொகுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் இரண்டு வேட்பாளர்களும் முதல் சுற்றில் பெற்றுக்கொண்ட வாக்குகளுடன் விருப்பு வாக்குகள் சேர்க்கப்படும் என...
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாத நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கை ஜனாதிபதி தேர்தல்...
இலங்கையின் 9ம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இரண்டாம் சுற்று வாக்கு எண்ணப்பட உள்ளது.
இதன்படி, தேர்தலில் முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஐக்கிய...
ஜனாதிபதி தேர்தலில் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதான வேட்பாளர்கள் எவரும் 50.1 வீத வாக்குகளை பெற்றுக்கொள்ளாத காரணத்தினால் இவ்வாறு இரண்டாம் மூன்றாம் சுற்று வாக்கு எண்ணும் பணிகள்...