-2.3 C
Switzerland
Wednesday, January 15, 2025

AUTHOR NAME

Jey

1170 POSTS
0 COMMENTS

சுவிஸில் நிதிச் சலவை சம்பவங்கள் அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் நிதிச் சலவை சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டில் 11876 சந்தேகத்திற்கு இடமான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி நாளொன்றுக்கு 47 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 2022ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2023ம்...

விமானப் பயணங்களை அடிக்கடி ரத்து செய்து மன்னிப்பு கோரும் ஶ்ரீலங்கன்

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அடிக்கடி விமானப் பயணங்களை ரத்து செய்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 1ம் திகதி லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஶ்ரீலங்கன் விமானமொன்று வியன்னாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 272 பயணிகளுடன் லண்டன் நோக்கிப்...

2000 பலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் அமெரிக்காவில் கைது

சுமார் இரண்டாயிரம் பலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு வெளியிட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த புதன்கிழமை பலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள், 300 பேர் கைது...

சுவிஸிலிருந்து டுபாய்க்கு flydubaiயின் புதிய விமான சேவை ஆரம்பம்

டுபாய்க்கான புதிய விமான சேவையொன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக மத்திய கிழக்கின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான flydubai நிறுவனம் அறிவித்தள்ளது. சுவிட்சர்லாந்தின் பேசல் முல்ஹவுஸ் விமான நிலையத்திற்கும் டுபாய்க்கும் இடையில் இந்த விமான...

உலகின்  மிகவும் பாதுகாப்பான விமான சேவை நிறுவனம் எது தெரியுமா

உலகின் மிகவும் பாதுகாப்பான விமான சேவை நிறுவனம் பற்றிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எயார்லைன் ரேடிங் (AirlineRatings.com)என்ற இணைய தளம் இந்த தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகில் இயங்கி வரும் சுமார் 385 விமான சேவைகளை...

ஆசியாவில் வீசா கட்டணம் அதிகமான நாடு இலங்கை

ஆசியாவில் வீசா கட்டணங்கள் மிகவும் அதிகமான நாடாக இலங்கை திகழ்கின்றது என சுற்றுலாத்துறை நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. வீசா கட்டண அதிகரிப்பு மற்றும் சிக்கலான வீசா வழங்கும் நடைமுறை குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளன. இந்த விவகாரம்...

சுவிஸில் வெளிநாட்டு முதலீடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு முதலீடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2022ம் ஆண்டை விடவும் கடந்த 2023ம் ஆண்டில் இவ்வாறு முதலீடுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐரோப்பா முழுவதிலும் வெளிநாட்டு முதலீட்டு திட்டங்கள் 4 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும், சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு...

சுவிஸில் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த சிறுவர்களுக்கு பிணை

சுவிட்சர்லாந்தில் கடந்த ஈஸ்டர் தினமன்று குண்டுத் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த இரண்டு பதின்மய வயதுடைய சிறுவர்கள் நிப்நதனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சபாவுசன் கான்டனில் வைத்து குறித்த இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலியைச்...

கனடாவில் ஏதிலிகளை வேகமாக நாடு கடத்த புதிய சட்டம்?

கனடாவில் ஏதிலிகளை வேகமாக நாடு கடத்துவதற்கு புதிய சட்டத் திருத்தம் அறிமுகம செய்யப்பட உள்ளது. ஏதிலி கோரிக்கை விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதனை துரிதப்படுத்தும் அதேவேளை, நிராகரிக்கப்படும் ஏதிலிகளை விரைவில் நாடு கடத்தவும் லிபரல் அரசாங்கம்...

இலங்கையில் வீசா வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை – இந்தியா

இலங்கை விமான நிலையத்தில் வீசா வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வீசா வழங்கும் நடவடிக்கையை இந்திய நிறுவனம் மேற்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இது தொடர்பிலான காணொளியொன்றும்...

Latest news

- Advertisement -spot_img