பௌத்த மக்களின் மிக முக்கியமான வழிபாட்டு தலங்களில் ஒன்றாக ஸ்ரீ தலதா மாளிகை கருதப்படுகின்றது.
கண்டியில் அமைந்துள்ள தலதா மாளிகையில் புத்தப்பிரானின் புனித தந்த தாது அல்லது புத்தரின் பல் அடங்கிய புனித பேழை...
இலங்கையும் அமெரிக்காவும் இருதரப்பு வர்த்தக உடன்படிக்கையை இறுதிப்படுத்தும் நோக்கில், மாறுபட்ட வரி சலுகைகள் (Reciprocal Tariff) தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல ஒப்புக்கொண்டுள்ளன.
இது தொடர்பான தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD)...
இந்திய ஆட்சி கீழுள்ள காஷ்மீரில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இடையிலான உறவுகள் மீண்டும் பதற்றமடைந்துள்ளன.
இரு அணுஅாயுத நாடுகளும் நடவடிக்கை – பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இது,...
சுவிட்சர்லாந்தில் விமானத்தில் பயணம் செய்வது மலிவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் விமானப் பயணச் செலவுகள் குறைவாக பதிவாகியுள்ளது.
2025 மார்ச் மாதத்தில் பொழுது போக்கு நடவடிக்கைகள் மற்றும்...
ரஷ்யா கடந்த 9 மாதங்களில் உக்ரைன் தலைநகரான கீவ் மீது மேற்கொண்ட மிகப்பெரிய தாக்குதலுக்குப் பின்னர், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"விளாடிமீர், நிறுத்த வேண்டும்!" என்று ரஷ்ய...
உக்ரைனின் மீது மேற்கொண்ட கடுமையான தாக்குதல்களுக்காக ரஷ்யாவை ஐரோப்பிய நாடுகள் கடுமையாக கண்டித்து வருகின்றன.
இத்தாக்குதல்கள் அமைதிக்கான முயற்சியல்ல என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரத் தலைவி காயா காலாஸ் தெரிவித்தார்.
உண்மையான தடையே உக்ரைன் அல்ல....
அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பிலான பேச்சுவார்த்தை சாதக நிலையில் காணப்படுவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவினால் இலங்கை மீது விதிக்கப்பட்ட 44...
சுவிட்சர்லாந்தில் வரி திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி மோசடிகள் இடம்பெறுவதாக பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2023 வரி விபரங்களை ஆய்வு செய்தபோது, உங்களது வரிச் செலுத்துகையில் முரண்பாட்டு நிலை காணப்படுவதாகவும் கான்டன் நிர்வாகத்துடன் இணைந்து...
சுவிட்சர்லாந்தில் சுமார் 30 கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஒரு வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 கிலோகிராம் கொக்கெயினை கண்டுபிடித்துள்ளதாக...
சுவிட்சர்லாந்து ஜனாதிபதி கரின் கெல்லர்-சுட்டர், பாப்பாண்டவர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கெல்லர்-சுட்டர், சுவிட்சர்லாந்தின் பிரதிநிதியாக பங்கேற்க இருப்பதாக X (முன்னைய Twitter) சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
"நான் ரோம் நோக்கி...