13.3 C
Switzerland
Sunday, July 20, 2025

AUTHOR NAME

Jey

1852 POSTS
0 COMMENTS

சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் காலநிலை அபாயங்கள்

சுவிட்சர்லாந்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பொதுவான மற்றும் தீவிரமான இயற்கை பேரழிவுகள் அதிகரித்து வருவதாக, அந்நாட்டு அரசாங்க சுற்றுச்சூழல் அலுவலக (FOEN) இயக்குநர் காட்ரின் ஷ்னீபெர்கர் எச்சரித்துள்ளார். SonntagsBlick என்ற வாராந்தப் பத்திரிகைக்கு வழங்கிய...

ஸ்பெயினின் தென் பகுதி நகரத்தில் வன்முறை

ஸ்பெயின் தென்கிழக்கில் உள்ள டோர்ரே-பாசேகோ (Torre-Pacheco) நகரத்தில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த வாரம் ஒரு மூத்த நபர் குறித்த நகரின் தெருவொன்றில் தாக்கப்பட்டதையடுத்து, வலதுசாரி குழுக்களுக்கும் வட ஆபிரிக்காவை சேர்ந்த குடியேறியவர்களுக்கும் இடையே...

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்குமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்குமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இஸ்ரேல் காசாவின் 2.1 மில்லியன் மக்களை “மனிதாபிமான நகரமாக” அழைக்கப்படும் ரஃபாவில் கட்டப்படும் ஒரு முகாமில் தள்ள முயற்சிப்பதாக கூறப்படும் திட்டத்திற்கு எதிராக, ஐக்கிய...

ஏர்இந்தியா விமான விபத்து குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்

கடந்த மாதம், அஹமதாபாத்திலிருந்து புறப்பட்ட உடனே தரையிறங்கிய ஏர்இந்தியாவின் விமானம் விழுந்து 260 பேர் உயிரிழந்த விபத்தில், எரிபொருள் விநியோகத்துக்குள் ஏற்பட்ட தடை முக்கியக் காரணமாக இருந்தது என இந்திய விமான விபத்து...

அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் பாரியளவு ஆட்குறைப்பு

அமெரிக்க ராஜாங்கத் (State Department) திணைக்களம்  பணியாளர்களை வேலைநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், இது செயல்திட்டமாய் விரைவில் செயல்படுத்தப்படும் எனவும் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் மேலாளர் மற்றும் வளங்கள் பிரிவைச் சேர்ந்த துணை வெளியுறவு...

சுவிட்சர்லாந்தில் இடைநிறுத்தப்பட்ட 3 ஏதிலி மையங்கள் மீண்டும் திறப்பு

சுவிட்சர்லலாந்தில் ஏதிலிகளின் மனுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அரசாங்கம் மூன்று  ஏதிலி மையங்களை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளது. கடந்த குளிர்காலத்தில், விண்ணப்பங்கள் குறைந்த நிலையில் 9 மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. சுவிட்சர்லாந்து குடிவரவு குடியகல்வு...

16 நாட்களில் ஈரானிலிருந்து 5 லட்சம் ஆப்கான் பிரஜைகள் நாடு கடத்தல்

இஸ்ரேல்-பாலஸ்தீன யுத்தம் முடிந்ததிலிருந்து வெறும் 16 நாட்களுக்குள், 5 இலட்சத்திற்கும் அதிகமான ஆப்கான்கள் இஸ்லாமியக் குடியரசான இரானிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இது இந்தத் தசாப்தத்தில் மிகப் பெரிய கட்டாய இடம்பெயர்வாக...

பிறப்புக் குடியுரிமை குறித்த டிரம்பின் நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல்நாளில் வெளியிட்ட பிறப்புக்குடிமை உரிமையை (Birthright Citizenship) கட்டுப்படுத்தும் நிர்வாக உத்தரவை எதிர்த்து, நியூ ஹாம்ஷையர் மாநிலத்தில் தொடரப்பட்ட வகுப்புத் தொடர்ச்சிவழக்கில் (class...

கென்யா அரசு எதிர்ப்பு போராட்டங்களில் 31 பேர் உயிரிழப்பு: 500க்கும் அதிகமானோர் கைது

கென்யாவில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அரசு எதிர்ப்பு போராட்டங்களில் குறைந்தது 31 பேர் உயிரிழந்ததாகவும், 500க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கென்யா தேசிய மனித உரிமை ஆணையம் (KNCHR) தெரிவித்துள்ளது. இந்த போராட்டங்கள், ஜனநாயகத்திற்கான...

வரி விதிப்பு குறித்து டிரம்ப் இலங்கைக்கு கடிதம்

ஐக்கிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மேலும் 7 நாடுகளின் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பி, அந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவினால் இறக்குதி பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த புதிய வரி...

Latest news

- Advertisement -spot_img