இலங்கையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட உள்ள முதலாவது வரவு செலவு திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை விதித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு கடன் தொகையை வழங்கப்பட வேண்டுமாயின்...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஜப்பானின் நிப்பொன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமையான பணி...
சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற விமான விபத்து சம்பவம் ஒன்றில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
இலகு ரக தனியார் விமானம் ஒன்று சுவிட்சர்லாந்தின் பேர்ன் கான்டனில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
லியுசிஜென் பகுதியில் இந்த விபத்து இடம் பெற்றதாக போலீசாருக்கு தகவல்...
இலங்கைக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் கலாநிதி சிரி வோல்ட்டிற்கும், சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிற்கும் விசேட சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இலங்கையின் பாராளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்து அரசாங்கம் பல்வேறு துறைகளில் இலங்கைக்கு வழங்கி வரும் உதவிகளுக்கு...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் புதிய டிஜிட்டல் கொடுப்பனவு முறைமை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இன்றைய தினம் இந்த அறிமுக நிகழ்வு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற உள்ளது.
அரச நிறுவனங்களுக்கான சகல கொடுக்கல்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற காலி முகத்திடல் போராட்டத்தின் போது அரசியல்வாதிகளுக்கு கிடைத்த நட்டஈட்டுத் தொகை பற்றிய விபரங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு பல கோடி ரூபா நட்டஈடு...
இலங்கையில் 11000 ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்டவருக்கு ஏழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனையில் அலுவலக உதவியாளராக கடமையாற்றிய ஒருவர் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கு நீதிமன்றம் மொத்தமாக 28...
கடவுச்சீட்டு அலுவலகத்தை 24 மணித்தியாலங்களும் திறந்து வைத்திருக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி நாளொன்றுக்கு சுமார் 4000 கடவுச்சீட்டுக்களை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
24 மணித்தியாலங்களும் சேவையை வழங்குவதற்காக ஒப்பந்த அடிப்படையில்...
இலங்கையின் சில மாவட்டங்களின் மக்களுக்கு முக கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் சில மாவட்டங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சுவாச பிரச்சனைகளை எதிர் நோக்குவோர்...
இம்முறை சுதந்திர தினம் ஒரு சிறப்பு வாய்ந்த நாள் என்றும், சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண வேண்டும், ஒன்றாக நனவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
நாட்டின் வடக்கு, தெற்கு,...