கிறிஸ்தவ சிலுவையை தவறாக கையாண்டமை தொடர்பில் கொழும்பு ரோயல் கல்லூரி பகிரங்கமாக மன்னிப்பை கோரியிருக்கிறது.
இது தொடர்பில் கல்லூரியின் பதில் அதிபர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்
அதில் இந்த சம்பவத்தை ரோயல் கல்லூரி ஏற்றுக்கொள்ளவில்லை...
இலங்கையின் முன்னாள் காவல்துறை அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்னும் கைது செய்யப்படாமை குறித்து இலங்கையின் காவல்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், அவரை கைது செய்வதற்கு பொது மக்களின் உதவியை காவல்துறை நாடுவதாக...
இலங்கையின் முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக,மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
கொழும்பின் புறநகர் களனி பிரதேச சபைக்கு உட்பட்ட காணியை போலி ஆவணங்கள் தயாரித்து கையகப்படுத்தியதாக கூறப்படும் மோசடி...
இலங்கையில் உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் இறுதி வாரத்தில் இடம்பெறும் என்ற நிலையில், தற்போது தேர்தல் ஆணையகம் புதிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
வர்த்தமானியின் மூலம் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது
இதன்படி 2025 பெப்ரவரி முதலாம்...
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் வந்து அவரின் அனுபவத்தின் அடிப்படையில் நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இந்த கோரிக்கையை விடுத்திருக்கிறார்கள்
நேற்று...
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) மார்ச் 5ஆம் திகதி முதல் நடத்த திட்டமிட்டிருந்த நாடளாவிய வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
இன்று (மார்ச் 4) பிற்பகல் சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் நடைபெற்ற...
இலங்கையில் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அமைவான கொள்கை தீர்மானங்களை எடுப்பதற்காக விவசாய, கால்நடை வளம், காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த...
சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய நகரமான சூரிக்கின் மேயராக உள்ள கொரினே மவூச், 2026 மார்ச் மாதம் நடைபெறும் நகராட்சி தேர்தலில் மீண்டும் போட்டியிட மாட்டேன் என அறிவித்துள்ளார்.
2009 மார்ச் மாதம் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட...
முன்னாள் பொலிஸ் மாஅதிபர் (IGP) தேசபந்து தென்னகோன் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தேசபந்துவிற்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.
எனினும், குற்றப் புலனாய்வு பிரிவு (CID) அவரை தேடும் பணிகளை...
எரிபொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு இடையேயான மோதல் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் விநியோகஸ்தர்கள் நாளை முதல் முழுமையான...