CATEGORY

இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் கடும் மின்னல் அபாயம் நிலவுவதாக வானிலை ஆய்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று (05) மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவு...

அரசாங்கம் வளிமண்டலவியல் திணைக்களத்தை குற்றம் சுமத்தக் கூடாது – சஜித்

அரசாங்கம் வளிமண்டலவியல் திணைக்களத்தை குற்றம் சுமத்தக் கூடாது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸா தெரிவித்துள்ளார். அண்மைய பேரிடர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள வேளையில், வளிமண்டலவியல் திணைக்களத்தை குற்றம் சாட்டுவது சரியானது அல்ல...

டிட்வா புயலினால் 247 கிலோமீற்றர் பாதையும் 40 பாலங்களும் சேதம்

‘டிட்வா’ சூறாவளி காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் நீர்மட்ட உயர்வு காரணமாக 247 கிலோ மீற்றர் பாதையும் 40 பாலங்களும் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த சாலை மற்றும் பாலங்களை உடனடியாக பழுது...

இலங்கைக்கு 70 நாடுகள் அவசர உதவி

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் நிலைமையையடுத்து, இலங்கைக்கு மனிதாபிமான உதவிகள் வழங்க முன்னிலையாகிய நாடுகளின் எண்ணிக்கை 70 ஐ நெருங்குவதாக துறைமுக மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார். இந்தியா மற்றும்...

இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் உதவி

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர சுகாதார சேவைகளை வழங்குவதற்காக, உலக சுகாதார நிறுவனம் (WHO) 1,75,000 அமெரிக்க டாலர் அவசர நிதியை...

அவசரமாக கூடுகிறது அமைச்சரவை

விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்று இன்றைய தினம் நடைபெற உள்ளது  என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தரைமையில் இந்த விசேட அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் மாலை 5 மணிக்கு இந்த...

டிட்வா புயலினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 465 ஆக உயர்வு

இலங்கையில் டிட்வா புயல் காரணமாக உயிரிழந்தேர்ர் எண்ணிக்கை 465 ஆக உயர்வடைந்துள்ளது. டிட்வா புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவு காரணமாக ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகள் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிவரை...

இலங்கையில் தொற்று நோய் பரவும் அபாயம்

இலங்கையில் தொற்று நோய் பரவும் அபாய நிலைமை உருவாகியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலவும் மோசமான காலநிலை காரணமாக வெள்ளநீர் தொடர்பில் ஈடுபடுவதால் லெப்டோஸ்பைரோசிஸ் (எலி காய்ச்சல்) தொற்று அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம்...

இலங்கை, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்தில் வெள்ளத்தினால் 1140 பேர் பலி

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான வெப்பமண்டல புயல்கள் மற்றும் மோசமான காலநிலை காரணமாக ஆசியாவின் பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தோனேஷியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் மலேசியா முழுவதும் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள்...

இலங்கையில் சீரற்ற காலநிலையினால் பதிவான பலி எண்ணிக்க 390 ஆக உயர்வு

இலங்கையில் சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்படும் கடும் மழை, வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பலத்த காற்றின் தாக்கம் காரணமாக பாதிப்புகள் வேகமாக அதிகரித்து...

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

Latest news

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.