13.3 C
Switzerland
Sunday, July 20, 2025

CATEGORY

இலங்கை

இலஞ்ச ஊழலற்ற நாடாக இலங்கையை மாற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிக்க வேண்டும் – ஜனாதிபதி

எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், எத்தனை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டாலும், அவற்றை வழிநடத்துபவர்கள் சரியாகச் செயற்படாவிட்டால், குடிமக்களுக்கு நீதி நிலைநாட்டப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மக்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு நீதி வழங்கப்படாவிட்டால்,...

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த வாகனத்தில் மோதி பெண் பலி

அகில இலங்கை தமிழ் காங்கிரசின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த வாகனம் ஒன்றில் மோதுண்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புத்தளம் போலவத்த சந்திப் பகுதியில் பாதசாரிகள் கடவையில் நடந்து...

தமிழ்த் தேசியம் தோற்றுப் போனதா?

இலங்கையில் எதிர்பார்க்கப்பட்டது போன்றே ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க 10வது பாராளுமன்றத்தில் தனது கன்னி உரையில் தேசிய இனப்பிரச்சினையை மலினப்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். நாட்டில் ஒரு காலத்தில் உணர்ச்சிகரமான மற்றும் சர்ச்சைக்குரிய கடந்து சென்ற,...

நாட்டின் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்

கடந்த 75 வருடங்களில் நாடு பயணித்த திசையை மாற்றி ஆய்வுகள், சான்றுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் நாட்டில் புதியதோர் மாற்றத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு...

மதுபானசாலை உரிமங்களை லஞ்சமாக வழங்கிய ரணில்

இலங்கையில் தேர்தல்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் ஊழல் மோசடிகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மதுபானசாலை உரிமங்களை லஞ்சமாக வழங்கியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 172 மதுபான சாலை...

இலங்கையில் தேங்காய் விலை பாரியளவில் உயர்வு

இலங்கையில் தேங்காய் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தேங்காய் விலை 220 மற்றும் 230 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். கொழும்பு, கண்டி, இரத்தினபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள வர்த்தகர்கள் தேங்காய்களை தங்களுடைய...

இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நீண்ட காலமாக வடக்கு...

பார் பர்மிட் குறித்த தகவல்கள் இன்று வெளியாகும்…

கடந்த காலங்களில் அரசாங்கத்தினால் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட மதுபான சாலை உரிமங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட உள்ளது. இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வுகளில் இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் ஆளும் கட்சியிடம் கேள்வி...

ஈ கடவுச்சீட்டு விலைமனைக் கோரல் தொடர்பில் விசாரணை

ஈ கடவுச்சீட்டு அல்லது இலத்திரனியல் கடவுச்சீட்டு விலை மனு கோரல் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் கடவுச்சீட்டு உற்பத்திக்காக நிறுவனமொன்றுக்கு ஒப்பதந்தம் வழங்கப்பட்டது. இந்த இலத்திரன்கள் கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு எவ்வாறு விலை மனு...

அரிசி விநியோகம் சீரான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்

நாட்டில் அரிசி விநியோகம் சீரான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென  ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (02) ஜனாதிபதி...

Latest news