-0.6 C
Switzerland
Sunday, February 16, 2025

CATEGORY

இலங்கை

எதிர்க்கட்சிகளிடம் ஆட்சியை விட்டுக் கொடுக்கப் போவதில்லை – அனுர

எதிர்க்கட்சிகளிடம் ஆட்சியை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குருணாகல் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தோல்வியடைந்த தரப்பினர் பல்வேறு வழிகளில் ஆட்சியை கைப்பற்ற முயற்சிப்பதாகத்...

அமரர் மாவையின் இறுதிக்கிரியைகள் ஆரம்பமாகியுள்ளன

இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான மாவை சேனாதிராஜா உடல் நலக்குறைவினால் காலமானார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது அங்கு சமயக் கிரியைகள் இடம்...

வாகன இறக்குமதி தொடர்பில் இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை

வாகன இறக்குமதி தொடர்பில் இன்றைய தினம் முதல் புதிய நடைமுறை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளார். தனியார் வாகன இறக்குமதி தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் சில வாகனங்களை தனியார்...

மக்களின் காணிகள் மக்களுக்காக உரித்தாக வேண்டும் – ஜனாதிபதி

மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் எனவும், வடக்கின் காணிப்பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, வெகு விரைவில் மக்களுக்கு மீண்டும் காணிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நாட்டின்...

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை காலாமானார்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா காலாமானார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சேனாதிராஜா தனது 82ம் அகவையில் காலமானார். இந்த தகவலினை யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார். குளியலறையில் கால்...

தென்சூடான் விமான விபத்தில் 20 பேர் பலி

தென் சூடானில் இடம்பெற்ற விமான விபத்தில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தலைநகர் ஜூபாவிலிருந்து புறப்பட்டு சில நிமிடங்களில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விமான நிலையத்திலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் விபத்து இடம்பெற்றதாக சூடான் அதிகாரிகள்...

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைப்பதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வரப்பிரசாதங்களை குறைப்பதில் சட்ட சிக்கல்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதிகள் அரசாங்க பணத்தை விரயம் செய்வதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர். இவ்வாறான ஒரு பின்னணியில்...

உள்நாட்டு விமான போக்குவரத்து சேவைகளை ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் கவனம்

உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலில் இந்த விடயம் பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலுக்கான...

புதிய விமானப்படைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விமானப்படையின் புதிய தளபதியாக எயார்வைஸ் மார்ஷல் வாசு பந்து  நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில்...

மற்றுமொரு முன்னாள் அமைச்சருக்கு எதிராக இலஞ்ச ஊழல் மோசடி வழக்கு

ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மூன்று வழக்குகளை தாக்கல் செய்துள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி...

Latest news