இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்க விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்றுமதி சார்ந்த வர்த்தகப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் இந்த...
எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் திண்டாட்ட நிலை உருவாகியுள்ளது.
வடக்கின் பிரதான கட்சியாக கருதப்பட்டு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முறை பல்வேறு சவால்களை எதிர்நோக்கி...
இலங்கையில் இணைய வழியில் பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்ட 40 வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் 30 சீனர்கள், 4 இந்தியர்கள் மற்றும் 6 தாய்லாந்து பிரஜைகள் அடங்குவதாக பொலிஸ்...
இலங்கைக்கும் லண்டனுக்கும் இடையிலான விமான பயண பாதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்கள் கொழும்பிலிருந்து லண்டனுக்கும் லண்டனில் இருந்து கொழும்பிற்கும் மேற்கொள்ளும் பயணங்களின் போது இந்த புதிய விமான...
இலங்கையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்று முன்னெடுத்து வருகின்றது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான மூவர் கொண்ட அமைச்சரவை ஆட்சியை முன்னெடுத்து வருகின்றது.
இந்த புதிய அரசாங்கத்தினால் பல்வேறு சவால்கள் வெற்றி...
மின்னணு வீசா வழங்கும் நடைமுறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து புதிய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தேசிய கணக்காய்வு அலுவலகம் இந்த விசாரணைகளை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளது.
வீ.எப்.எஸ் குளோபல் என்ற நிறுவனத்திடம் வீசா விண்ணப்பங்களை கையாளும்...
இஸ்ரேலுக்கான விமானப் பயணங்களை ரத்து செய்வதாக இலங்கை அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமால் பண்டார இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பிராந்திய வலயத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 7ம்...
இலங்கையில் கடந்த அரசாங்கத்தினால் 35 நாடுகளுக்கு இலவச வீசா வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
எனினும் இந்த இலவச வீசா நடைமுறை இந்த மாத ஆரம்பத்தில் அமுல்படுத்தப்படவில்லை.
மேலும் அண்மையில் மீள அறிமுகம் செய்யப்பட்ட இலத்திரனியல் வீசா அனுமதி...
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை விற்பனை செய்யும் திட்டத்தை புதிய அரசாங்கம் கைவிட்டுள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
விமான சேவை நிறுவனத்தை தனியார் பயன்படுத்தும் முயற்சிகள் கடந்த...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டது முதல் வீண் விரயங்களை தடுத்து நிறுத்துவது குறித்து கவனம் செலுத்தி வருகின்றது.
அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவுகள் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க வாகனங்கள்...