-6.3 C
Switzerland
Saturday, February 8, 2025

CATEGORY

இலங்கை

ரஸ்யாவிற்கு சட்டவிரோதமாக படையினரை கடத்திய இராணுவ அதிகாரிகள் கைது

ரஸ்யாவிற்கு சட்டவிரோதமான முறையில் படையினரை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓய்வு பெற்ற இரண்டு இராணுவ உயர் அதிகாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குருணாகல் பிரதேசத்தில் வைத்து இந்த இரண்டு பேரும்...

இரட்டைக் குடியுரிமை கொண்ட டயனா பதவி இழந்தார்

பிரித்தானிய மற்றும் இலங்கை இரட்டைக் குடியுரிமை கொண்ட ராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்தார். டயனா கமகே இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு தகுதியற்றவர் என உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. சமூக செயற்பாட்டாளரான...

வீசா வழங்கும் நடைமுறையில் மாற்றம்

வீசா வழங்கும் நடைமுறையில் மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஏற்கனவே ஒன்அரைவல் அல்லது வருகை வீசாக்களை வழங்கும் பணிகளை இந்தியாவின் VFS நிறுவனம் மேற்கொண்டு வந்தது. அண்மையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து...

ஶ்ரீலங்கன் பணியாளர்கள் துன்புறுத்தப்படுகின்றனரா?

இலங்கையின் விமான சேவை நிறுவனமான ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் விமானிகள் உள்ளிட்ட பணியாளர்கள் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு விமான சேவை நிறுனமான எயார் பெல்ஜியம் விமான சேவையின் பணியாளர்கள் இவ்வாறு துன்புறுத்துவதாக...

30 நாள் விசா கட்டணத்தை 50 டொலர்களாக பேண அமைச்சரவை தீர்மானம்

வெளிநாட்டவர்கள் எமது நாட்டுக்கு வரும்போது 30 நாள் விசா அனுமதிக்காக அறவிடப்பட்ட 50 டொலர் கட்டணத்தை மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு தீர்மானிக்கப்படடுள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான் , மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாஆகிய...

சர்ச்சைக்குரிய VFS Global நிறுவனம் 12 ஆண்டுகளுக்கு சேவை வழங்கும்

கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் ஒன் அரைவல் வீசா வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள VFS Global நிறுவனம் எதிர்வரும் 12 ஆண்டுகளுக்கு சேவையை வழங்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பொதுப்பாதுகாப்பு  அமைச்சர் டிரான்...

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் இரண்டு  லட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், கடந்த ஏப்ரல் மாத சுற்றுலாப் பயணிகளின் மொத்த...

வீசா வழங்கும் வெளிநாட்டு நிறுவனம் அரசாங்கத்திடம் முறைப்பாடு

இலங்கையில் ஒன் எரைவல் வீசா வழங்கும் வெளிநாட்டு நிறுவனம், அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்துள்ளது. VFS Global  என்ற நிறுவனம் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் முறைப்பாடு செய்துள்ளது. உலக அளவில் நன்மதிப்பினை வென்ற தமது நிறுவனத்திற்கு...

இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படும் சாத்தியங்கள் குறித்து அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றது. எனினும், தற்போதைக்கு நாடாளுமன்றம் கலைக்கப்படாது என அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஜூன் மாதம் 2ம் வாரம் வரையில் நாடாளுமன்றம் கலைக்கும் சாத்தியங்கள்...

இலங்கையில் வெப்பநிலை அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை

இலங்கையில் வெப்பநிலை அதிகரிப்பு குறித்து எச்ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெப்பச் சுட்டெண், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் அதிக அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு அதிகரிக்கும்...

Latest news