பிரித்தானியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்திய 18 வயதான இளைஞனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 52 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு பிரித்தானியாவில் பிரபல பாடகி டேய்லர் ஷிப்ட் எண்ணக்கருவிலான நடன நிகழ்ச்சியொன்றின் போது இந்த...
மெக்சிகோ எல்லை பகுதியில் பத்தாயிரம் படையினரை கடமையில் ஈடுபடுத்த அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அரசாங்க உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமான முறையில் குடியேறுவோரை...
தாய்லாந்தால் சட்டப்பூர்வமாக்கப்பட்ட ஓர் பாலின திருமணச் சட்டம் இன்று (23) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி இன்று 180 ஓரினச்சேர்க்கை ஜோடிகளுக்கு நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஆண்டு தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கை திருமண...
சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கிற்கும், ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையில் தொலைபேசி வழியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தை சுமார் ஒன்றரை மணித்தியாலம் நடத்தப்பட்டுள்ளது.
வீடியோ கான்பிரன்ஸ் தொழில்நுட்பத்தின் ஊடாக இரு நாட்டுத் தலைவர்களும்...
சுவிட்சர்லாந்தின் சில முக்கிய இணைய தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரஸ்ய ஹெக்கர்களினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு நடைபெற்று வரும் நிலையில் அந்த மாநாட்டை இலக்கு வைத்து...
உலகின் முதல் நிலை சர்வதேச தொண்டு நிறுவனங்களில் ஒன்றான உலக சுகாதார ஸ்தாபனத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நேற்றைய தினம் அவர் ஜனாதிபதியாக...
அமெரிக்காவின் 47ம் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
பதவிப் பிரமாணத்தின் பின்னா இன்றைய தினம் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி சில உத்தரவுகளை பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எல்லைப் பகுதிகளில் தேசிய அவசர...
சுவிட்சர்லாந்தின் கிராபுன்டென் கான்டனின் டாவோஸ் நகரில் கடுமையான இராணுவ பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்றைய தினம் ஆரம்பமான உலகப் பொருளாதார மாநாட்டை முன்னிட்டு கடுமையான இராணுவப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்றைய தினம் முதல் எதிர்வரும்...
சுவிட்சர்லாந்தின் புகழ்பூத்த பயண முகவர் நிறுவனங்களில் ஒன்றான சிவா டிரவல் (Siva Travel) நிறுவனத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சிகள் குறித்து சுவிட்சர்லாந்தின் முன்னணி ஊடகம் ஒன்றினால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னணி ஊடகங்களில் ஒன்றான...
காசா போர் நிறுத்தத்தின் எதிரொலியாக கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையில் இஸ்ரேலிய அரசாங்கம் சுமார் 90 பலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்துள்ளது.
இதேவேளை, ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய பணய கைதிகள் மூவரை விடுதலை...