பிரிட்டனின் லண்டனை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த வியாழக்கிழமை அஹமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் விபத்துக்குள்ளானது.
போயிங் 787-8 ட்ரிம்லைனர் Boeing 787-8 Dreamliner வகை இந்த விமானத்தில் பயணம்...
ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் நகரத்தில் இருந்து ஹைதராபாத் நோக்கி புறப்பட்ட லுஃப்தான்ஸா விமானம் (LH752), இந்தியாவில் தரையிறங்க அனுமதி இல்லை எனத் தெரிவித்தபின்னர் விமானம் திரும்பி ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் ஞாயிறு மாலை அவசரமாக...
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
"எமது பாதுகாப்பை வருங்காலத்திற்கும் வலுப்படுத்தவே இந்த நடவடிக்கைகள் தொடரும்" என இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) தலைமை தளபதி ஐயல் ஸமீர் தெரிவித்துள்ளார்.
ஞாயிறு...
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன பகுதிகளுக்கும் எந்தவொரு பயணமும் மேற்கொள்ள வேண்டாம் என பிரித்தானிய அரசு தனது குடிமக்களுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பிரிட்டனின் வெளிநாட்டு, காமன்வெல்த்...
அமெரிக்கா இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளில் "நேரடி பங்கு வகிக்கிறது" என ஈரான் அதிபர் மஸூத் பெஸெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தகவலை ஈரானின் அரசு ஊடகம் பார்ஸ் Fars வெளியிட்டது.
அமெரிக்கத் தூதுவர் ஸ்டீவ் விட்ட்காஃப்,...
"இன்று இரவு ஈரானில் இடம்பெற்ற தாக்குதலுடன் அமெரிக்காவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை" என அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது சமூக ஊடகத் தளமான ட்ரூத் சோஷியல்-இல் ஞாயிற்றுக்கிழமை காலை அவர் இந்த...
இஸ்ரேலிய விமான மற்றும் தரைவழி தாக்குதல்களில், காசா பகுதியில் குறைந்தது 79 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக அங்குள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் பலர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவுடன் செயல்படும் Gaza Humanitarian Foundation...
இஸ்ரேலின் மத்திய பகுதிகளில் ஈரான் மேற்கொண்ட அண்மைய தாக்குதல்களில் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன என இஸ்ரேல் தீ மற்றும் மீட்பு சேவைகள் தெரிவித்தன.
டான் மாவட்டத்தில் எட்டு மாடி குடியிருப்பு நேரடி தாக்குதலுக்குள்ளானதாகவும், அதே...
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டெரஸ், இஸ்ரேலின் ஈரானுக்கு எதிரான குண்டுவீச்சையும், ஈரான் தெலவிவ் மீது நடத்திய ஏவுகணை தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
“இப்போது நிறுத்தவேண்டும். அமைதியும், ராஜதந்திர...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அணுஆயுத ஒப்பந்தத்தில் உடன்படாமலிருக்கும் நிலை தொடர்ந்தால், இதன்பின் இஸ்ரேலின் தாக்குதல்கள் இன்னும் கொடூரமாகவே இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
ஈரானிய தலைவர்கள் தங்களுக்கு என்ன நடக்கப்போகிறது...