17.5 C
Switzerland
Saturday, July 19, 2025

CATEGORY

உலகம்

இந்தியாவில் இஸ்லாமிய செய்தி பக்கத்தை முடக்கிய மெட்டா

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்து வரும் பின்னணியில் இன்ஸ்டா மற்றும் முகநூல் நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா, இந்திய பயனாளர்களுக்காக ஒரு பிரபலமான இஸ்லாமிய செய்தி பக்கத்தை அணுக முடியாத...

இந்‍தியா-பாகிஸ்தான் விமான தாக்குதல்களுக்கு பிறகு 550க்கு மேற்பட்ட விமானங்கள் ரத்து!

இந்‍தியா மற்றும் பாகிஸ்தானில் இடம்பெற்ற விமான தாக்குதல்களுக்கு பின்னர், இரண்டு நாடுகளிலும் மொத்தம் 550க்கு மேற்பட்ட திட்டமிடப்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உலகளாவிய விமான கண்காணிப்பு சேவையான Flightradar24 வெளியிட்ட தரவுகளின்படி, பாகிஸ்தானில் 16%...

இந்தியா, பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல்

இந்திய படையினர் பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்து-பாக் எல்லையில் நிலவும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்திய படைகள் பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதிகளிலும் மூன்று இடங்களில் மிசைல்கள் மூலம்...

இலங்கைக்கான விசா நடைமுறையை கடுமையாக்கும் – பிரிட்டன்

இலங்கை, பாகிஸ்தான், நைஜீரியா போன்ற நாடுகளின் குடிமக்களுக்கு பிரிட்டனில் வேலை அல்லது கல்விக்காக வருவது கடினமாகலாம் என அந்நாட்டு உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. வேலை மற்றும் படிப்பு விசாக்கள் மூலம் வந்து, பின்னர் தஞ்சம்...

காசாவை முழுமையாக கைப்பற்ற தாக்குதல் நடத்தப்படும் – இஸ்ரேல்

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு, காசா பகுதியை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் விரிவாக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையின் போது காசா மக்களை...

கிரீன்லாந்து குறித்து ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை கருத்து

கிரீன்லாந்தை அமெரிக்காவின் பகுதியாக இணைக்கும் எண்ணத்தில், இராணுவத்தை பயன்படுத்தும் திட்டத்தையும் நிராகரிக்க முடியாது என  அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். என்.பி.ஸீ அலைவரிசைக்கு அவர் அளித்த அண்மைய நேர்காணலில் அவர் இந்த...

இங்கிலாந்தில் தீவிரவாதத் திட்டம் தொடர்பாக ஐந்து பேர் கைது

இங்கிலாந்தில் தீவிரவாதத் திட்டம் ஒன்றைத் “திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு தாக்குதல் நடத்த முயற்சி” செய்ததாக சந்தேகத்தின் பேரில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோபொலிடன் போலீசார் இன்று தெரிவித்துள்ளனர். கைதானவர்களில் நான்கு பேர்...

சிங்கப்பூரில் ஆளும் கட்சி அமோக வெற்றி

சிங்கப்பூரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஆளும் மக்கள் செயல் கட்சி (People’s Action Party - PAP) 65.6% வாக்குகளை பெற்று பாராளுமன்றத்தில் 97 இடங்களில் பெரும்பான்மையை பெற்றுள்ளது. இது, கடந்த ஆண்டு...

அவுஸ்திரேலியாவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய ஆளும் கட்சி

உலகளாவிய குழப்பங்களை ஏற்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளுக்கு எதிராக, நிலைத்தன்மையையும் நம்பிக்கையையும் விரும்பிய ஆஸ்திரேலியர்கள், பிரதமர் ஆண்டனி ஆல்பனீஸிக்கு இரண்டாவது முறையாக அதிகாரத்தை அளித்து, லேபர் கட்சிக்கு பெரும்பான்மை வெற்றியைக்...

டிக்டாக் நிறுவனத்தின் மீது 530 மில்லியன் யூரோ அபராதம் விதித்த ஐரோப்பிய ஒன்றியம்

தனியுரிமை பாதுகாப்பு விதிகளை மீறியதாக, ஐரோப்பிய ஒன்றியம் (EU) இன்றைய தினம் TikTok நிறுவனத்திற்கு 530 மில்லியன் யூரோ (அமெரிக்க டொலர்களில் சுமார் $600 மில்லியன்) அபராதம் விதித்துள்ளது. இந்த முடிவு நான்கு வருட...

Latest news