கனடா பிரதமர் மார்க் கார்னியின் புதிய அமைச்சரவையில், இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட கேரி ஆனந்தசங்கரி பொதுப் பாதுகாப்பு பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் (TULF) மூத்த தலைவர் வி. ஆனந்தசங்கரியின் மகன்...
சுவிட்சர்லாந்தின் மத்திய அரசின் அழைப்பின் பேரில் கொசோவோ ஜனாதிபதி வியோசா ஒஸ்மானி சத்ரியு மே 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இந்த விஜயம் இரு நாடுகளுக்கிடையிலான நெருக்கமான,...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதற்கட்ட முக்கியமான வெளிநாட்டு விஜயமாக சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நகரை சென்றடைந்துள்ளார்.
அமெரிக்க நேரப்படி அதிகாலை 2:49 (ரியாத் நேரப்படி காலை 9:49)...
உலகின் பெரிய பொருளாதார நாடுகள் அமெரிக்கா மற்றும் சீனா, இருநாடுகளும் ஒன்றுக்கொன்று விதித்திருந்த சுங்க வரிகளை (tariffs) 90 நாட்கள் தளர்த்த ஒப்புக் கொண்டுள்ளன.
இது உலக வர்த்தகத்தில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகளில் பெரும்...
மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர 30 நாட்கள் நேரடியாக போர் நிறுத்தம் அறிவிக்க ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் அழுத்தம் அளித்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர்...
கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட Swiss International Air Lines (SWISS) விமானத்தில் ஒரு விமான பணியாளர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தற்போது அந்த விபத்து தொடர்பான விசாரணையை...
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இன்று ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம், தற்போதைய பதற்றங்களை குறைத்து, எதிர்கால அமைதிக்கான ஒரு நேர்மறையான நடவடிக்கையாகும் என ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
“இன்று...
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையே பல மாதங்களாக நீடித்துவரும் வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய முதன்மை கட்ட பேச்சுவார்த்தைகள் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் தொடங்கியுள்ளதாக சீன அரச ஊடகம் தெரிவித்தது.
இந்த பேச்சுவார்த்தைகளை சீனாவின் சார்பில்...
பிரிட்டிஷ் எயார்வேஸ் British Airways நிறுவனத்தின் விமானம் BA2279, புறப்படுவதற்கு முற்பட்ட போது தீ விபத்தில் சிக்கியமை தொடர்பான விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் விமானி தன்னுடைய இடது மற்றும் வலது கைகளை...
ரஷ்யாவுடன் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சாத்தியமான இராணுவ மோதலுக்காக, நெதர்லாந்து தற்போது முன்னெச்சரிக்கையாக தயாராகி வருகிறது என அந்நாட்டு இராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.
உளவுத்துறை அமைப்பான MIVD-வின் இயக்குநர் மற்றும் துணை அதிபர் அட்மிரல் பீட்டர்...