காசா போர் நிறுத்தத்தின் எதிரொலியாக கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையில் இஸ்ரேலிய அரசாங்கம் சுமார் 90 பலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்துள்ளது.
இதேவேளை, ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய பணய கைதிகள் மூவரை விடுதலை...
காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வதற்காக இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை இன்று (19) முதல் அமுலுக்கு வருவதாக கட்டார் வெளியுறவுத் துறை அமைச்சா் மஜித் அல்-அன்சாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ்...
காசாவில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கு இஸ்ரேலிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை இந்த யோசனைக்கு இன்றைய தினம் அனுமதி வழங்கியுள்ளது.
காசாவில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துதல் மற்றும் பணயக் கைதிகளை விடுதலை செய்தல்...
அமெரிக்காவில் டிக் டாக்கிற்கு தடை விதிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வார இறுதியில் டிக் டாக்கிற்கு தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரபல டிக் டாக் செயலியை தடை செய்வதற்கான யோசனைக்கு...
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசா பிராந்திய வலயத்தில் இவ்வாறு 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் சம்பவங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட...
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 மாதங்களாக இரு தரப்பிற்கும் இடையில் கடுமையான போர் இடம்பெற்று வந்த நிலையில் இந்த போர் நிறுத்தம் அமுலுக்கு வருகின்றது.
இஸ்ரேல் – ஹமாஸ்...
ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான ரயன் எயார் விமான சேவை நிறுவனம் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படும் மதுபானம் தொடர்பில் தீர்மானம் எடுத்துள்ளது.
விமானங்களில் வழங்கப்படும் மதுபானத்தின் அளவை வரையறுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய...
ஈரானிய அணுத்திட்டம் தொடர்பில் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட உள்ளது.
ஈரான் நாட்டு பிரதிநிதிகளும் ஐரோப்பாவின் ஜெர்மன், பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளன.
எதிர்வரும் திங்கட்கிழமை இந்த மாநாடு நடைபெற...
தென் கொரியாவின் யூன் சூக் யியோலை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நாட்டின் ஊழல் தவிர்ப்பு விசாரணையாளர்கள் யியோலை கைது செய்துள்ளனர்.
யியோலை கைது செய்ய முயற்சிக்கப்பட்ட போது ஒரு மணித்தியாலம் அவரது பாதுகாவலர்களும், ஆதரவாளர்களும் அதனை...
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பிற்கு நியூயோர்க் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ட்ரம்ப் அரசியல் கையூட்டு வழங்கியதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
ஆபாச பட நடிகை...