அமெரிக்க படைகள் வடக்கு அட்லாண்டிக் பகுதியில் ரஷ்யக் கொடி தாங்கிய எண்ணெய் கப்பலில் ஏறிய சம்பவத்தை கவனமாக பின்தொடர்வதாக ரஷ்யா வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
மாரிநெரா கப்பலில் உள்ள அனைத்து ரஷ்யர்களையும் மனிதநேயமாக நடத்துமாறு...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வெனிசுவேலாவுக்கு விதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி தடைகளால் களஞ்சியங்களில் முடக்கப்பட்டிருந்த 3 கோடி முதல் 5 கோடி பேரல் வரை எண்ணெய் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த எண்ணெய் சந்தை...
சுவிட்சர்லாந்தில் 40 பேர் உயிரிழந்து, 116 பேர் காயமடைந்த பயங்கர தீ விபத்துக்கு உள்ளான கேளிக்க விடுதி, கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்தவொரு பாதுகாப்பு ஆய்வுக்கும் உட்படுத்தப்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த தாமதத்திற்கு...
விமானப் போக்குவரத்துத் துறையில் நேரத் துல்லியம் (On-Time Performance) என்பது பயணிகளின் திருப்தி மற்றும் செலவு சேமிப்புக்கு முக்கியமானது.
2025-ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 38.9 மில்லியன் விமானங்கள் இயங்கிய நிலையில், புவிசார் அரசியல்...
அப்பாவியான தம்மை அமெரிக்க அதிகாரிகள் கடத்தியதாக வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் முதல் முறையாக மதுரோ அமெரிக்க நீதிமன்றில் முன்னிலையான போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் அவர் தனது...
அமெரிக்காவால் கைது செய்யப்பட்டுள்ள வெனிசுவேலா நாட்டுத் தலைவர் நிக்கோலஸ் மதுரோவுக்குச் சொந்தமான சுவிட்சர்லாந்தில் காணப்படும் அனைத்து சொத்துகளும் உடனடியாக முடக்கப்படும் என சுவிட்சர்லாந்து அரசு திங்கட்கிழமை அறிவித்துள்ளது.
முன்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த முடிவு...
வெனிசுவேலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோவை அமெரிக்காவில் விசாரணைக்கு உட்படுத்துவதற்காக அவரது நாட்டிலிருந்து கைப்பற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கை “ஆக்கிரமிப்பு குற்றமாக” (Crime of Aggression) கருதப்படுகிறது என, சர்வதேச குற்றவியல்...
அமெரிக்கா வெனிசுவேலாவை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியதையடுத்து, நிலவரம் மேலும் தீவிரமாவதைத் தவிர்க்க பதற்றம் தணிதல், கட்டுப்பாடு மற்றும் சர்வதேச சட்டத்தை மதித்தல் அவசியம் என சுவிட்சர்லாந்து வலியுறுத்தியுள்ளது.
ஜனவரி 3, 2026 அன்று...
உக்ரைன், ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து பல ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, அந்நகரின் நான்கு முக்கிய விமான நிலையங்களில் மூன்று விமானப் போக்குவரத்திற்காக தற்காலிகமாக மூடப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல்களால்...
சுவிட்சர்லாந்திற்கான இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட முன்னாள் கணக்காளர் மோஹித் என்பர் சுமார் 2 லட்சம் சுவிஸ் ஃப்ராங்க் மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்திய மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) இந்த சம்பவம் தொடர்பில்...