13.6 C
Switzerland
Monday, April 28, 2025

CATEGORY

உலகம்

கஸசஸ்தானில் இடம்பெற்ற விமான விபத்தில் பலர் பலி

கசகஸ்தானில் இடம்பெற்ற விமான விபத்தில் பலர் சொல்லப்பட்டுள்ளனர். அசர்பைஜானிலிருந்து தென் ரஷ்யா நோக்கி பயணம் செய்த விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. கசகஸ்தானின் அக்காட்டு நகரில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவு,ம் இந்த விபத்தில் 67 பேர் பயணித்ததாகவும்...

ரஸ்யா மீது மேலும் தடைகளை விதிக்கும் சுவிஸ் அரசு

ரஸ்யா மீது மேலும் தடைகளை விதிப்பதாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. ரஸ்ய அரசாங்கம் மற்றும் ரஸ்ய தனி நபர்கள் மீது இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளுக்கு ஏற்ற வகையில் சுவிட்சர்லாந்தும் ரஸ்யா மீது...

ஈரானில் வாட்ஸ்அப் மீதான தடை நீக்கப்பட உள்ளது

ஈரானில் வாட்ஸ்அப் மீதான தடை நீக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வாட்ஸ்அப் மற்றும் கூகுள் ப்ளே போன்ற செயலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு ஈரானிய அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். தடைநீக்கம் குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தடையை நீக்குவதற்கு ஆதரவாக...

சுவிஸில் வாடகைக் குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

சுவிட்சர்லாந்தில் வாடகைக் குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 2025ம் ஆண்டில் வாடகைத் தொகை குறைவடையும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வட்டி வீதம் குறைக்கப்படுவதனால் அதன் நலன்கள் வாடகைக் குடியிருப்பாளர்களுக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும் கிடைக்கும் என...

சுவிஸ் கிறிஸ்மஸ் சந்தைகளின் பாதுகாப்பு குறித்து அதிருப்தி

மேற்கத்திய நாடுகளின் பிரதான பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அண்மையில் ஜெர்மனியில் கிறிஸ்மஸ் சந்தை ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தது. சந்தையில்...

ஜெர்மனியில் மக்கள் மீது வாகனத்தைச் செலுத்திய நபர்: இருவர் பலி

ஜெர்மனியில் சனநெரிசல் மிக்க கிறிஸ்மஸ் சந்தையொன்றிலிருந்த மக்கள் மீது வாகனம் மோதச் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன் 60 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை சவூதி அரேபியாவைச் சேர்ந்த 50 வயதான...

சூரிச் விமான நிலையத்தில் அறிமுகமாகும் தானியங்கி பேருந்து

சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் தானியங்கி பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் முதல் கட்டமாக தானியங்கி பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தும் நோக்கில் பரீட்சார்த்த முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. விமான நிலையப் பணியாளர்களை போக்குவரத்து...

விமானத்தில் அநாகரீகமாக நடந்த இலங்கையருக்கு எதிராக வழக்கு

சர்வதேச விமானத்தில் அநாகரீகமான செயலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர் ஒருவர் எதிராக அவுஸ்திரேலியாவின் Broadmeadows நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து மெல்போர்ன் செல்லும் விமானத்தில், 41 வயதான குறித்த நபர், ஒரு...

சுவிஸ் மக்களுக்கு காலநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சுவிட்சர்லாந்து மக்களுக்கு காலநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் தாழ்நிலப் பகுதிகளில் மழை மற்றும் பனிப்பொழிவு நிலைமைகள் ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. குறிப்பாக நாளைய தினம், கிழக்கு மற்றும் மத்திய சுவிட்சர்லாந்து பகுதிகளில் வெப்பநிலை...

சிரியாவில் போர் இன்னமும் முடிவுக்குக் கொண்டு வரப்படவில்லை

சிரியாவில் போர் இன்னமும் முடிவுக்குக் கொண்டு வரப்படவில்லை என அந்நாட்டுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி கியர் பெடர்சன் தெரிவித்துள்ளார். பசர் அல் அசாட் பதவி கவிழ்க்கப்பட்டதன் ஊடாக போர் நிறைவுக்கு கொண்டு...

Latest news