13.3 C
Switzerland
Sunday, July 20, 2025

CATEGORY

உலகம்

ஏர்இந்தியா விமான விபத்து குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்

கடந்த மாதம், அஹமதாபாத்திலிருந்து புறப்பட்ட உடனே தரையிறங்கிய ஏர்இந்தியாவின் விமானம் விழுந்து 260 பேர் உயிரிழந்த விபத்தில், எரிபொருள் விநியோகத்துக்குள் ஏற்பட்ட தடை முக்கியக் காரணமாக இருந்தது என இந்திய விமான விபத்து...

அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் பாரியளவு ஆட்குறைப்பு

அமெரிக்க ராஜாங்கத் (State Department) திணைக்களம்  பணியாளர்களை வேலைநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், இது செயல்திட்டமாய் விரைவில் செயல்படுத்தப்படும் எனவும் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் மேலாளர் மற்றும் வளங்கள் பிரிவைச் சேர்ந்த துணை வெளியுறவு...

16 நாட்களில் ஈரானிலிருந்து 5 லட்சம் ஆப்கான் பிரஜைகள் நாடு கடத்தல்

இஸ்ரேல்-பாலஸ்தீன யுத்தம் முடிந்ததிலிருந்து வெறும் 16 நாட்களுக்குள், 5 இலட்சத்திற்கும் அதிகமான ஆப்கான்கள் இஸ்லாமியக் குடியரசான இரானிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இது இந்தத் தசாப்தத்தில் மிகப் பெரிய கட்டாய இடம்பெயர்வாக...

பிறப்புக் குடியுரிமை குறித்த டிரம்பின் நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல்நாளில் வெளியிட்ட பிறப்புக்குடிமை உரிமையை (Birthright Citizenship) கட்டுப்படுத்தும் நிர்வாக உத்தரவை எதிர்த்து, நியூ ஹாம்ஷையர் மாநிலத்தில் தொடரப்பட்ட வகுப்புத் தொடர்ச்சிவழக்கில் (class...

கென்யா அரசு எதிர்ப்பு போராட்டங்களில் 31 பேர் உயிரிழப்பு: 500க்கும் அதிகமானோர் கைது

கென்யாவில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அரசு எதிர்ப்பு போராட்டங்களில் குறைந்தது 31 பேர் உயிரிழந்ததாகவும், 500க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கென்யா தேசிய மனித உரிமை ஆணையம் (KNCHR) தெரிவித்துள்ளது. இந்த போராட்டங்கள், ஜனநாயகத்திற்கான...

வரி விதிப்பு குறித்து டிரம்ப் இலங்கைக்கு கடிதம்

ஐக்கிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மேலும் 7 நாடுகளின் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பி, அந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவினால் இறக்குதி பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த புதிய வரி...

169 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்

169 பயணிகளுடன் இந்திய விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. பாட்னாவில் இருந்து 169 பணிகளுடன் டில்லிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் மீது நடுவானில் பறவை மோதியது. இதையடுத்து, பாட்னாவுக்கு திருப்பி விடப்பட்ட விமானம், அவசரமாக தரையிறக்கப்பட்டது. பீஹார் மாநிலம்,...

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர தரையிறக்கம்

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பெர்த்துக்கு திசை மாற்றி அவசரமாக தரையிறக்கப்பட்டது. SQ246 எனும் விமானம் ஜூலை 7ஆம் திகதி இரவு...

பிரான்ஸில் காட்டுத்தீ காரணமாக விமான நிலையம் மூடப்பட்டது

பிரான்ஸின் இரண்டாவது பெரிய நகரமான மார்செயிலின் புறநகருக்குள் செவ்வாய்க்கிழமை வேகமாக பரவிய காட்டுத்தீ காரணமாக, நகரின் விமான நிலையம் மூடப்பட்டு, மக்கள் அனைவரும் வீடுகளிலேயே தங்கவும், கதவுகள், ஜன்னல்களை அடைத்துவைக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தினர். மணிக்கு...

மிலான் விமான நிலையத்தில் பயங்கர விபத்து: ஜெட் என்ஜினுக்குள் இழுக்கப்பட்டு ஒருவர் பலி

இத்தாலியின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மிலான் பெர்கமோ விமான நிலையத்தில், ஜெட் விமானத்தின் என்ஜினுக்குள் இழுக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்த நபர், விமான நிலைய ஊழியராகவோ,...

Latest news