ஈரான் மீது தாக்குதல்களை நடத்துமாறு இஸ்ரேலை தாம் உற்சாகப் படுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் தான்தான் தினசரி பேசுவதாகவும், ஈரானில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தொடரச் சொன்னேன்...
ஈரான் மீது யுத்தம் அல்லது சமாதானம் திணிக்கப்பட்டால் அதற்கு நாம் உறுதியாக எதிர்த்துப்போராடுவோம் என ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி காமெனெயி தெரிவித்துள்ளார்.
இந்த ஜனநாயக நாடு யாருக்கும் சரணடையப்போவதில்லை," என இன்று...
இந்தோனேசியாவின் ஈஸ்ட் நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள மவுண்ட் லெவோடோபி லாகி-லகி எரிமலை வெடிப்பு காரணமாக விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
11 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல்களை பறப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எரிமலை வெடிப்பு குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை...
ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் IRIB, மக்கள் வாட்ஸ்அப் WhatsApp, டெலிகிராம் Telegram மற்றும் இடம்-அடிப்படையிலான செயலிகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என அரசு எச்சரித்துள்ளது.
இது இஸ்ரேலின் "முதன்மை உளவுத்துறை ஆய்வு...
ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்ல அல் கொமெய்னியை கொலை செய்வது கடினமான விடயம் கிடையாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான்-இஸ்ரேல் மோதல் வெடித்துள்ள சூழ்நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமெரிக்க...
கத்தார் ஏர்வேஸ் மீண்டும் உலகின் சிறந்த விமான சேவையாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
பாரிஸ் விமானக் கண்காட்சியில் வெளியான "ஸ்கைட்ராக்ஸ் உலக விமான சேவை விருதுகள் 2025" விழாவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விருது, கத்தார் விமான...
பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் மற்றும் பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மர், ஜீ7 G7 உச்சி மாநாட்டின் ஒய்வு நேரத்தில் நேற்று சந்தித்து, மத்திய கிழக்கு மோதல் தொடர்பான முக்கிய உரையாடல் நடத்தியுள்ளனர்.
இருவரும்,...
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான நிலவரம் குறித்து 20 அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கவலையுடன் கூடிய கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இந்த அறிக்கை, எகிப்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் மெனா...
ஈரானின் டெஹ்ரானிலிருந்து மக்கள் உடன் வெளியேற வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தள்ளர்ர்.
கனடா கன்னனாஸ்கிஸில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ள நிலையில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்த...
இஸ்ரேல்–ஈரான் இடையிலான தொடர்ந்து நீடிக்கும் தாக்குதல்களின் பின்னணியில், அமெரிக்க அரசு இன்று இஸ்ரேலுக்கான பயண எச்சரிக்கையை உயர்ந்த கட்டுப்பாட்டு நிலை 4-க்கு உயர்த்தியுள்ளது.
இது அமெரிக்கர்களை இஸ்ரேலுக்கு பயணம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கும்...