உலகளாவிய ரீதியில் இணைய பயனர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் பாரியளவு தரவுத் திருட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இணைய பாதுகாப்பு சந்திக்காத அளவிற்கு பெரிய சவாலுக்கு நேரிட்டிருக்கிறது.
2024 மே 23 அன்று 184...
இந்திய விமான விபத்தில் உயிரிந்தோர் எண்ணிக்கை 204 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத் நகரில் இன்று இடம்பெற்ற பாரிய விமான விபத்தில் பெரும் எண்ணிக்கையிலான உயிர்ச் சேதம் பதிவாகியுள்ளது.
இந்த விமானம் மருத்துவ...
தனியுரிமை பாதுகாப்பு விதிகளை மீறியதாக, ஐரோப்பிய ஒன்றியம் (EU) இன்றைய தினம் TikTok நிறுவனத்திற்கு 530 மில்லியன் யூரோ (அமெரிக்க டொலர்களில் சுமார் $600 மில்லியன்) அபராதம் விதித்துள்ளது.
இந்த முடிவு நான்கு வருட...
இளைஞர்கள் மத்தியில் பரசிட்டமோல் என்னும் வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொள்ளும் போட்டி ஒன்று சமூக ஊடகம் வழியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரபலமான சமூக ஊடகங்களில் ஒன்றான டிக் டாக் வழியாக இந்த சவால்...
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இளம் தலைமுறையினர் அதிகளவில் செயற்கை நுண்ணறிவினைப் (AI) பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
செயற்கை நுண்ணறிவு செயலியான செட்ஜீபிடி போன்றனவற்றை அதிகளவில் இளம் தலைமுறையினர் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த...
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் தற்பொழுது கடுமையான முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.
இஸ்ரேலிய படையினர் அண்மையில் லெபனான் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்த தாக்குதல் ஹிஸ்புல்லா போராளிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்டு இருந்தது.
இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின்...
சுவிட்சர்லாந்தின் வலதுசாரி கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல செல்வந்தருமான கிறிஸ்டொப் ப்ளோச்சருக்கு அரசாங்கம் வீட்டுக்காவல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்திற்கு குந்தகம் ஏற்படக்கூடிய வகையிலான ரகசியத்தை அம்பலப்படுத்தினார் என அவர் மீது குற்றம்...
சுவிட்சர்லாந்தில் நீல நிறத்திலான கடதாசியிலான ஓட்டுனர் உரிமம் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 31ம் திகதியுடன் செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் இந்த தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்த கடதாசியிலான ஓட்டுனர் உரிமத்திற்கு பதிலாக கடன் அட்டை...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு கூடுதல் வெற்றி வாய்ப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகளின் ஊடாகவும் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
நாளைய தினம் இலங்கையில் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட...
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
நிறைவேற்று அதிகாரமுடைய ஒன்பதாம் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இலங்கையில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பிரதானமாக சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், தேசிய...