இளைஞர்கள் மத்தியில் பரசிட்டமோல் என்னும் வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொள்ளும் போட்டி ஒன்று சமூக ஊடகம் வழியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரபலமான சமூக ஊடகங்களில் ஒன்றான டிக் டாக் வழியாக இந்த சவால்...
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இளம் தலைமுறையினர் அதிகளவில் செயற்கை நுண்ணறிவினைப் (AI) பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
செயற்கை நுண்ணறிவு செயலியான செட்ஜீபிடி போன்றனவற்றை அதிகளவில் இளம் தலைமுறையினர் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த...
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் தற்பொழுது கடுமையான முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.
இஸ்ரேலிய படையினர் அண்மையில் லெபனான் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்த தாக்குதல் ஹிஸ்புல்லா போராளிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்டு இருந்தது.
இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின்...
சுவிட்சர்லாந்தின் வலதுசாரி கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல செல்வந்தருமான கிறிஸ்டொப் ப்ளோச்சருக்கு அரசாங்கம் வீட்டுக்காவல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்திற்கு குந்தகம் ஏற்படக்கூடிய வகையிலான ரகசியத்தை அம்பலப்படுத்தினார் என அவர் மீது குற்றம்...
சுவிட்சர்லாந்தில் நீல நிறத்திலான கடதாசியிலான ஓட்டுனர் உரிமம் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 31ம் திகதியுடன் செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் இந்த தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்த கடதாசியிலான ஓட்டுனர் உரிமத்திற்கு பதிலாக கடன் அட்டை...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு கூடுதல் வெற்றி வாய்ப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகளின் ஊடாகவும் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
நாளைய தினம் இலங்கையில் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட...
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
நிறைவேற்று அதிகாரமுடைய ஒன்பதாம் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இலங்கையில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பிரதானமாக சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், தேசிய...
பேஜர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பேஜர் தாக்குதலில் சுமார் 12 பேர் கொல்லப்பட்டதுடன் 2800 பேர் காயமடைந்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் இருவர்...
லெபனானில் pager தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 2,750 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
இதில் சுமார் 200 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், ஹிஸ்புல்லா இயக்கத்தச் சேர்ந்தவர்கள் ஆயிரக் கணக்கில் இந்த...
பிரித்தானியாவிற்கு பயணம் செய்வது தொடர்பிலலான புதிய நடைமுறைகளை அந்நாட்டு அரசாங்கம் அதிரடியாக அறிமுகம் செய்துள்ளது.
சுவிட்சர்லாந்து உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் பிரித்தானியாவிற்கு பயணம் செய்வதற்கு இலத்திரனியல் பயண அங்கீகாரம் பெற்றுக்கொள்ள வேண்டும்...