3.7 C
Switzerland
Monday, March 24, 2025

CATEGORY

சிறப்புச் செய்திகள்

வெளிநாட்டு பிரஜைகளை இலக்கு வைத்து துண்டறிக்கை பிரசாரம்

சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு பிரஜைகளை இலக்கு வைத்து துண்டறிக்கை எச்சரிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு பிரஜைகளை இலக்கு வைத்து இந்த துண்டறிக்கை எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்து நாட்டை...

உலகின் தலைசிறந்த நாடாக சுவிட்சர்லாந்து தெரிவு

உலகின் தலைசிறந்த நாடாக சுவிட்சர்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான தரப்படுத்தலில் உலகின் தலைசிறந்த நாடாக சுவிட்சர்லாந்து தெளிவாகியுள்ளது. யுஎஸ் நியூஸ் என்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் என்ற அமைப்பினால் வருடாந்தம் வெளியிடப்படும் அறிக்கையில் இந்த...

சுவிட்சர்லாந்து விமான போக்குவரத்து துறையில் பின்னடைவு!

உலகின் முதல் நிலை விமான சேவைகளை வழங்கும் நாடுகளில் ஒன்றாக சுவிட்சர்லாந்து திகழ்ந்து வருகின்றது. நேர முகாமைத்துவம், வினைதிறன் நம்பகத்தன்மை போன்ற விடயங்களில் சுவிட்சர்லாந்து விமான போக்குவரத்து துறை சிறந்த நன்மதிப்பை கொண்டுள்ளது. எவ்வாறு எனினும்...

அமெரிக்காவில் தவறாக தண்டிக்கப்பட்டவருக்கு 50 மில்லியன் நட்டஈடு

அமெரிக்காவில் கொலை குற்றச்சாட்டின் அடிப்படையில் தண்டிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு 50 மில்லியன் டொலர்கள் நட்டஈடு வழங்கப்பட உள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு 19 வயதான சிக்காகோவைச் சேர்ந்த ஒருவரை சுட்டுக் கொன்றதாக மார்ஷல்...

சுவிஸில் தானியங்கி வாகனங்களை செலுத்த அனுமதி!

சுவிட்சர்லாந்தில் தானியங்கி அடிப்படையில் செலுத்தக்கூடிய வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் 2025ம் ஆண்டில் இந்த புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. தானியங்கி வாகன செலுத்துகையின் 3ம் நிலையைக் கொண்ட வாகனங்களுக்கு...

சுவிஸ் மக்கள் தங்களது முதுமை எட்டியதாக கருதும் வயது

சுவிட்சர்லாந்தை சேர்ந்த மக்கள் தங்களுக்கு முதுமை எட்டி விட்டதாக கருதும் வயது எல்லையாக 80 வயது கருதப்படுகின்றது. சுவிட்சர்லாந்தில் ஒருவர் 80 வயதை அடைந்து விட்டால், அவர் தான் வயதடைந்து விடுவதால் விட்டதா கருதுவார்...

போலி கோவிட் சான்றிதழ் வழங்கியதாக சுவிஸ் மருத்துவர் மீது வழக்கு

சுவிட்சர்லாந்தின் சென் கேலன் கான்டனைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் நூற்றுக்கணக்கான கோவிட் 19 போலிச் சான்றிதழ்களை வழங்கியதாக குற்றம் சுமத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோவிட் தொற்றிலிருந்து குணமானதாக போலிச் சான்றிதழ்களை இந்த மருத்துவர் வழங்கியுள்ளதாக...

இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு…

இலங்கையில் ஒன்லைன் வீசா நடைமுறையில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இணைய வழியில் விசா பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்கு பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு சென்று விமான நிலையத்தில் நேரடியாக...

உலகின் பலம்பொருந்திய கடவுச்சீட்டைக் கொண்ட நாடு

உலகின் வலுவான கடவுச்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தை பெற்றுக் கொண்டுள்ளதுடன் இந்த வரிசையில் சுவிட்சர்லாந்து நான்காம் இடத்தை வகிக்கின்றது. Henley Passport Index கடவுச்சீட்டு சுட்டியினால் இந்த தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. உலகில் மிகவும்...

நேபாள விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு

நேபாளத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேபாளத்தின் தலைநகர் காட்மண்டுவில் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விமான விபத்தில் விமானத்தின் விமானி தவிர்ந்த ஏனைய அனைவரும் உயிரிழந்து...

Latest news