சுவிட்சர்லாந்தின் ஜெனீவா கான்டனில் இளையோருக்கு இலவச போக்குவரத்து சேவை வசதியை வழங்க உள்ளது.
24 வயதான இளைஞர் யுவதிகளுக்கு இவ்வாறு இலவசமாக போக்குவரத்து செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்...
அண்மைய நாட்களாக விமானங்கள் காற்றுக் கொந்தளிப்பு விபத்துக்களில் சிக்கிய சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று, கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று கடந்த வாரங்களில் விபத்துக்களில் சிக்கியிருந்தன.
இந்த விபத்துக்களில்...
சுவிட்சர்லாந்தில் மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது சுவிட்சர்லாந்தின் மருந்துப் பொருள் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது சுவிட்சர்லாந்தின் மருந்துப் பொருள்...
சுவிட்சர்லாந்தில் உடல் எடை கூடியோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இரண்டு தசாப்த காலப் பகுதியில் உடல் எடை கூடியவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
நாட்டில் உடல் எடை அதிகரிப்பிற்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை...
சுவிட்சர்லாந்தில் மக்கள் மத்தியில் உப்பு பயன்பாடு அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் அதிக அளவு கடைகளில் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ததனால் இவ்வாறு கூடுதல் உப்பை நுகர நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுவாக நாள் ஒன்றுக்கு ஐந்து...
ஐரோப்பா மற்றும் ஆசிய பிராந்திய நாடுகளில் விமான கட்டணங்கள் வீழ்ச்சியடையும் போக்கு பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் பெருந்தொற்று காலத்தின் பின்னர் விமான பயணங்களில் அதிகரிப்பு பதிவாகி இருந்தது.
கோவிட் பெருந்தொற்றின் பின்னர் விமானப் பயணங்களுக்கான...
விமானப் பயணங்களை மேற்கொள்ளும் போது பயணப் பொதிகள் தொலைவது பயணிகள் எதிர்நோக்கும் முக்கிய சவால்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.
கடந்த காலங்களில் பல நாடுகளில் பயணப் பொதிகள் தொலைவது தொடர்பில் பயணிகள் பெரும் எண்ணிக்கையிலான முறைப்பாடுகளை...
அண்மைய நாட்களாக விமானப் பயணிகள் பலரும் காற்று கொந்தளிப்பு குறித்து பேசத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் விமானம் ஒன்றில் காற்றுக் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சில...
சுவிட்சர்லாந்தில் ஏதிலிச் சட்டங்களில் சில திருத்தங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் சனிக்கிழமை முதல் இந்த திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏதிலிகளுக்கான வீடமைப்பு, தொழில் வாய்ப்பு போன்றவற்றை மேம்படுத்தவும் ஆவணமற்ற ஏதிலிகளுக்கு...
விமானப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் சிங்கப்பூர் விமான சேவை நிறுவனம் புதிய நடைமுறைகளை அறிமுகம் செய்துள்ளது.
அண்மையில் சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று காற்று கொந்தளிப்புக்கு உள்ளாகி...