CATEGORY

சுவிஸ்

தித்வா புயலினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 627ஆக அதிகரிப்பு

இலங்கையைத் தாக்கிய தித்வா புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இதுவரை 627 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. மேலும் 190 பேர் காாணமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று நண்பகல்...

சூரிச் விமான நிலையத்தில் அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பம்

சூரிச் விமான நிலையம் பாதுகாப்பு சோதனைகளுக்காக புதிய தலைமுறை 3D ஸ்கேனர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் மூலம் பயணிகள் இந்நிலையில் திரவங்கள், மின்னணு சாதனங்கள் ஆகியவற்றை கையில் எடுத்துத் தனியாக காண்பிக்க வேண்டிய அவசியம்...

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான புகார்கள் – விரைவு எண் 1904 அறிமுகம்

நாட்டின் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அணுகல் சிக்கல்கள் மற்றும் அவசர புகார்களை விரைந்து அறிவிக்க 1904 என்ற சிறப்பு ஹாட்லைன் எண் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் ஜெனரல் அலுவலகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள்...

இலங்கை விமான நிலையங்கள் சீராக இயங்குகின்றன

புயல் தித்வா மற்றும் பெருமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் இருந்தபோதிலும், இலங்கையின் அனைத்து விமான நிலையங்களும் இடையறாமல் சீராக இயங்குவதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் (Airport and...

தித்வா பேரிடரினால் உயிரிழப்பு எண்ணிக்கை 618 ஆக உயர்வு

இலங்கையைத் தாக்கிய புயல் தித்வா (Cyclone Ditwah) மற்றும் அதனால் ஏற்பட்ட பெருமழை, நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பேரிடர் முகாமைத்துவ மத்திய நிலையம் (Disaster Management Centre...

தென்னாப்பிரிக்காவில் பயங்கர துப்பாக்கிச் சூடு: 11 பேர் பலி

தென்னாப்பிரிக்க தலைநகர் பிரிட்டோரியாவிற்கு மேற்கே உள்ள சவுல்ஸ்வில்லி (Saulsville) பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் (hostel) சனிக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 14...

பருவப்பெயர்ச்சி மழை குறித்து விடுக்கப்பட்டுள்ள எதிர்வுகூறல்

இலங்கைத் தீவை சூழ்ந்துள்ள வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி மழை நிலைமை தற்போது மெதுவாக உருவாகி வருகிறது என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை...

இலங்கைக்கு சுவிட்சர்லாந்து உதவி பொருட்கள் அனுப்பப்பட்டது

தீவிர வெள்ளப்பெருக்குகள் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சுவிட்சர்லாந்து மனிதாபிமான உதவிக்குழுவின் நிபுணர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இலங்கைக்கு உதவி பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாக சுவிஸ் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை உலகளாவிய அடிப்படையில் உதவி கோரியதைத்...

தித்வா புயலினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

இலங்கையில் தித்வா புயலினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வடைந்துள்ளது. தித்வா புயல் காரணமாக நாட்டில் ஏற்பட்ட மொத்த அனர்த்தங்கள் தொடர்பிலான புள்ளி விபர தகவல்களை இலங்கை அனர்த்த முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ...

வீடுகளை இழந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபா நட்டஈடு

இலங்கையில் தித்வா பேரிடர் காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரையில் நட்டையீடு வழங்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். அண்மையில் இலங்கையை புரட்டிப்போட்ட தித்வா புயல் காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு...

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

Latest news

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.