நாடு முழுவதும் விமான சேவைகளை குறைக்க அறிவித்திருந்த அவசர உத்தரவை அமெரிக்கப் போக்குவரத்து துறை நீக்கியுள்ளது.
விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் (Air Traffic Controllers) மீண்டும் பணிக்கு திரும்பியதால், பாதுகாப்பு அச்சங்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று (17) இரவு நாடு திரும்புகிறார்.
சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் இறுதி நாளான இன்று காலை ஜனாதிபதிக்கும்...
சுவிஸ் விமான சேவை இஸ்ரேலுக்கான விமான பயணங்களை மீள ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்திய வலயத்தில் இடம் பெற்ற பதற்ற நிலைமை காரணமாக சுவிஸ் சர்வதேச விமான சேவை நிறுவனம் விமான பயணங்களை...
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசா பிராந்திய வலயத்தில் இவ்வாறு 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் சம்பவங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட...
சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சிச்சுவான் மாகாண சீன கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வேங்க் சியூஹுய் அவர்களுக்கும் (Wang Xiaohui)இடையிலான சந்திப்பு இன்று (17)...
ஜெனீவா விமான நிலையத்தின் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் பெருந்தொற்றின் பின்னர் ஜெனீவா விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியிருந்தது.
எனினும் தற்பொழுது கோவிட்டுக்கு முன்னைய நிலையில் பயணிகள் எண்ணிக்கை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த...
சீனாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் மூன்றாவது நாளான இன்று (16), ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இலங்கைக்கு பல அனுகூலங்களைப் பெற்றுத் தரும் பல விசேட கலந்துரையாடல்களில் பங்கேற்றார்.
அதன்படி, இன்று காலை (16)ஜனாதிபதி அநுர...
மன்னாரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
மன்னார் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத...
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 மாதங்களாக இரு தரப்பிற்கும் இடையில் கடுமையான போர் இடம்பெற்று வந்த நிலையில் இந்த போர் நிறுத்தம் அமுலுக்கு வருகின்றது.
இஸ்ரேல் – ஹமாஸ்...
சுவிட்சர்லாந்தின் பாதுகாப்பு அமைச்சர் வயோலா ஹம்ஹார்ட் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
பேர்னில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஹம்ஹார்ட்...
சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் (Xi Jinping) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (15) பிற்பகல் சீன மக்கள்...