நாடு முழுவதும் விமான சேவைகளை குறைக்க அறிவித்திருந்த அவசர உத்தரவை அமெரிக்கப் போக்குவரத்து துறை நீக்கியுள்ளது.
விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் (Air Traffic Controllers) மீண்டும் பணிக்கு திரும்பியதால், பாதுகாப்பு அச்சங்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க...
இஸ்ரேலுக்கு சுமார் 8 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அவர் இந்த விடயத்தை அமெரிக்க காங்கிரஸ் சபைக்கு அறிவித்துள்ளார்.
காசாவில் கடுமையான போர்...
தங்களை மனிதர்களாக நடத்துமாறு இந்திய மீனவர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2024ம் ஆண்டில் பெரும் எண்ணிக்கையிலான இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதுடன் அதிகளவான படகுகளும் கைப்பற்றப்பட்டிருந்தன.
இலங்கைக் கடற்படையினர் மனிதாபிமானமற்ற முறையில் தம்மை...
எதிர்வரும் 10ம் திகதி நியூயோர்க் நீதிமன்றில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பிற்கு எதிரான தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.
எதிர்வரும் 20ம் திகதி ட்ராம்ப் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு...
அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கிளின் சிறிலங்கா திட்டம் தொடர்பில் போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சில ஊடகங்கள் திட்டமிட்ட அடிப்படையில் இந்த திட்டம்...
சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தின் போக்குவரத்து அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2023ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது கடந்த 2024ம் ஆண்டில் விமானப் போக்குவரத்து 6.2 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
கோவிட் பெருந்தொற்றுக்கு முன்னர் சூரிச் விமான...
உலகில் நேரம் தவறாது விமான சேவையை வழங்கிய விமான சேவை நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் இவ்வாறு உரிய நேரத்திற்கு விமான சேவைகளை வழங்கிய நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
உலகில் மிகவும் சிறந்த...
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியிலிருந்து கடல் வழியாக பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று இயந்திர கோளாறுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த இயந்திரக் கோளாறினால் பாதிக்கப்பட்ட பயணிகளை மீன்பிடி படகுகள் மூலம் பிரதேச மக்கள் மீட்டு உள்ளனர்.
நெடுந்தீவிலிருந்து...
காசாவில் இன்றைய தினம் இடம்பெற்ற தாக்குதல்களில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு தினமான நேற்றைய தினமும் இன்றைய தினமும் இஸ்ரேல் படையினர் காசாவில் தீவிர தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
காசாவின் மனிதாபிமான வலயம், அகதி முகாம் மற்றும்...
சுவிட்சர்லாந்தில் காலநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வார இறுதி நாட்களில் பனிப்பொழிவு மற்றும் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினம் அவ்வப்போது சூரியனும் தென்படும் என சுவிட்சர்லாந்து வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம்...
நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்துள்ளது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளதாரம் இன்று நெருக்கடியான நிலையில் காணப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.
விழுந்த இடத்திலிருந்து எழுந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு அனைவரும் திடசங்கற்பம் பூண வேண்டுமென...