-6.3 C
Switzerland
Saturday, February 8, 2025

CATEGORY

சுவிஸ்

சுவிஸ் ஆய்வாளர்களினால் புதிய சொக்லெட் கண்டு பிடிப்பு

சுவிட்சர்லாந்து ஆய்வாளர்கள் புதயி வகை சொக்லெட் ஒன்றை கண்டு பிடித்துள்ளனர். உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும், பேண்தகு உற்பத்தி திறனை கொண்டதுமான புதிய சொக்லெட் ஒன்று இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து மத்திய தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆய்வாளர்களினால்...

காற்றுக் கொந்தளிப்பு எவ்வாறு வானில் ஆபத்தை ஏற்படுத்தும்?

நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் விமானங்கள் காற்றுக் கொந்தளிப்பு நிலைமைகளை சில சந்தர்ப்பங்களில் எதிர்நோக்குகின்றன. சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானம் காற்று கொந்தளிப்பில் சிக்கியதில் நபர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தைத்...

சிங்கப்பூர் விமானத்தில் ஏற்பட்ட காற்றுக் கொந்தளிப்பில் ஒருவர் பலி

சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று நடு வானில் ஏற்பட்ட காற்றக் கொந்தளிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். லண்டனிலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணித்த விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது, போயிங் 777-300ஈ.ஆர். ரக விமானமே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது. காற்று...

பலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் குறித்து நாடாளுமன்றில் விவாதம்

பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளது. வலதுசாரி கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி இது தொடர்பில் அறிவித்துள்ளது. நாட்டில் இடம் பெற்று வரும் போராட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என...

ஈரான் ஜனாதிபதியின் மறைவிற்கு சுவிஸ் அரசு இரங்கல்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரய்சின் மறைவிற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் இரங்கல் வெளியிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் இக்னசியோ காசீஸ் இந்த இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். கடந்த வார இறுதியில் இடம் பெற்ற உலங்குவானூர்தி விபத்தில் ஈரானிய ஜனாதிபதியும்...

ஈரான் ஜனாதிபதி விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி பற்றிய உண்மைகள்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ராய்சீ பயணம் செய்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் உயிரிழந்துனர். விபத்து இடம்பெற்ற கிழக்கு அசர்பைஸான் பகுதியில் நிலவிய பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து...

சுவிஸில் இரண்டு ஏ.ரீ.எம். இயந்திரங்களில் கொள்ளை

சுவிட்சர்லாந்தின் இரண்டு ஏ.ரீ.எம் இயந்திரங்களில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. ஜூரா கான்டனில் இவ்வாறு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை வேளையில் இவ்வாறு ஏ.ரீ.எம்.இயந்திரங்களில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு ஏ.ரீ.எம் இயந்திரங்களும் வெடிக்கச் செய்யப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. எவ்வளவு...

வரலாறு காணா லாபத்தை ஈட்டிய எமிரேட்ஸ்

உலகின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான எமிரோட்ஸ் நிறுவனம் பாரியளவு லாபத்தை பதிவு செய்துள்ளது. வரலாறு காணாத அளவில் எமிரேட்ஸ் நிறுவனம் இந்த நிதியாண்டில் லாபமீட்டியுள்ளது. நிறுவனத்தின் இந்த நிதியாண்டுக்கான லாபம் 5.1 பில்லியன்...

சுவிஸில் மாற்றுப் பாலினத்தவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் மாற்றப் பாலினத்தவர்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2023ம் ஆண்டில் இவ்வாறான சம்பவங்கள் அதற்கு முந்தைய ஆண்டை விடவும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் உள்ளிட்ட மாற்றுப் பாலினத்தவர்கள்...

வாலாயிஸ் கான்டனில் ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவில் 2 பேர் பலி

சுவிட்சர்லாந்தின் வாலாயிஸ் கான்டனில் ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் மற்றுமொரு காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பனிப்பாறை சரிவு விபத்து தொடர்பில் சுவிட்சர்லாந்து பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். மேலதிக விபரங்கள் வெளியிடப்படும் என பொலிஸார்...

Latest news