-0.2 C
Switzerland
Friday, January 24, 2025

CATEGORY

சுவிஸ்

உலகின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இலங்கைத் தெரிவு

உலகப் புகழ்பெற்ற பிபிசி செய்திச் சேவையின் உலகின் சிறந்த சுற்றுலாத் தலங்களின் தரவரிசையில் இந்த ஆண்டு முதல் 10 இடங்களில் இலங்கையும் உள்ளது. ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு, நிலையான சுற்றுலா சர்வதேசம்...

சுவிஸ் ஜனாதிபதி அஸ்திரியாவிற்கு விஜயம்

சுவிட்சர்லாந்தின் ஜனாதிபதி கெரின் கெல்லர் சூட்டர் அஸ்திரியாவிற்கு விஜயம் செய்துள்ளார். ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் முதல் வெளிநாட்டு விஜயமாக அஸ்திரிய விஜயம் அமைந்துள்ளது. புதிய சுவிஸ் ஜனாதிபதி சூட்டர் அஸ்திரிய ஜனாதிபதி வென் டெர்...

காசாவில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கு இஸ்ரேல் அங்கீகாரம்

காசாவில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கு இஸ்ரேலிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை இந்த யோசனைக்கு இன்றைய தினம் அனுமதி வழங்கியுள்ளது. காசாவில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துதல் மற்றும் பணயக் கைதிகளை விடுதலை செய்தல்...

அமெரிக்காவில் டிக் டாக்கிற்கு தடை விதிக்க அனுமதி

அமெரிக்காவில் டிக் டாக்கிற்கு தடை விதிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த வார இறுதியில் டிக் டாக்கிற்கு தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிரபல டிக் டாக் செயலியை தடை செய்வதற்கான யோசனைக்கு...

சீன விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி நாடு திரும்புகின்றார்

ஜனாதிபதி  அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக  நிறைவு செய்து இன்று (17) இரவு நாடு திரும்புகிறார். சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் இறுதி நாளான இன்று காலை ஜனாதிபதிக்கும்...

இஸ்ரேலுக்கான விமானப் பயணங்கள் ஆரம்பம்

சுவிஸ் விமான சேவை இஸ்ரேலுக்கான விமான பயணங்களை மீள ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்திய வலயத்தில் இடம் பெற்ற பதற்ற நிலைமை காரணமாக சுவிஸ் சர்வதேச விமான சேவை நிறுவனம் விமான பயணங்களை...

போர் நிறுத்த அறிவிப்புக்கு பின் காசாவில் 100 பேர் பலி

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காசா பிராந்திய வலயத்தில் இவ்வாறு 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல் சம்பவங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட...

சீனாவிலிருந்து பல்வேறு முதலீடுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சிச்சுவான் மாகாண  சீன கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வேங்க் சியூஹுய் அவர்களுக்கும் (Wang Xiaohui)இடையிலான சந்திப்பு இன்று (17)...

ஜெனீவா விமான நிலையத்தின் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜெனீவா விமான நிலையத்தின் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கோவிட் பெருந்தொற்றின் பின்னர் ஜெனீவா விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியிருந்தது. எனினும் தற்பொழுது கோவிட்டுக்கு முன்னைய நிலையில் பயணிகள் எண்ணிக்கை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த...

ஜனாதிபதியின் சீன விஜயத்தின் மூலம் 3.7 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடு

சீனாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் மூன்றாவது நாளான இன்று (16), ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இலங்கைக்கு பல அனுகூலங்களைப் பெற்றுத் தரும் பல  விசேட கலந்துரையாடல்களில் பங்கேற்றார். அதன்படி, இன்று காலை (16)ஜனாதிபதி அநுர...

Latest news