இளைய சமூகத்தினர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதனை தடை செய்ய வேண்டுமென சுவிட்சர்லாந்து மக்கள் கோரியுள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் முன்னணி ஊடகமொன்று மேற்கொண்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
16 வயதுக்கும் குறைந்த இளையவர்கள் சமூக...
உக்ரேனின் மின்சார நிலையங்கள் மீது ரஷ்யா, பாரிய தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக சுமார் ஒரு மில்லியன் வீடுகள் மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மிக முக்கியமான மின்சார உட்கட்டுமான வசதிகளை இலக்கு வைத்து...
மலேசியாவின் செல்வந்தர்களில் ஒருவராக போற்றப்படும் ஆனந்த கிருஷ்ணன் தனது 86 ஆம் வயதில் காலமானார்.
தொலை தொடர்பாடல் துறை முதல் எண்ணெய், எரிவாயு வரையில் பல்வேறு துறைகளில் வியாபாரங்களை செய்து வெற்றிக்கொடி நாட்டிய ஓர்...
சீரற்ற காலநிலை காலநிலை காரணமாக உயர்தர பரீட்சைகள் மீளவும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஏற்கனவே மூன்று நாட்கள் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தன.
தற்பொழுது மேலும் 3 நாட்களுக்கு பரீட்சைகள் ஒத்திவைக்கப்படும் என...
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை
6 ஆக உயர்ந்துள்ளது.
17 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது என்று வானிலை ஆய்வு...
சுவிஸ் விமான சேவை நிறுவனம் புதிய விமான சேவையொன்றை ஆரம்பித்துள்ளது.
நீண்ட தூர பயணங்களின் போது சுற்றுச் சூழலுக்கு சாதகமான வகையில் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விமானப் பயணிகள் சுற்றுச் சூழலுக்கு பாதகமற்ற வகையில்...
இஸ்ரேலியா படையினருக்கும் ஹிஸ்புல்லாஹ் போராளிகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
லெபனானில் இந்த போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரிய எல்லை பகுதியில் போர் காரணமாக ஏற்பட்ட கடந்த ஒரு ஆண்டு காலமாக ஹிஸ்புல்லா மற்றும்...
யாழ்ப்பாணம் V9 வீதி நீரில் மூழ்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஏ 9 ஓமந்தை பகுதி...
இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக விமானப் பயணங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்றைய தினம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்படவிருந்த ஆறு விமானங்கள் திசை திருப்பப்பட்டுள்ளன.
மூன்று விமானங்கள் மத்தள விமான...
விமான சேவை நிறுவனங்கள் மோசடியான முறையில் பாரியளவில் கட்டணங்களை அறவீடு செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க காங்கிரஸ் சபையினால் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
“junk fees” என்றழைக்கப்படும் கட்டணங்களின் ஊடாக இவ்வாறு பெருந்தொகை பணம் வாடிக்கையாளர்களிடமிருந்து...