காசாவில் போர் நிறுத்தம் அமுல்படுத்துவது குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா எதிர்த்துள்ளது.
இந்த தீர்மானத்திற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் 14 உறுப்பு நாடுகள் ஆதரவினை வெளியிட்டுள்ளன.
எனினும் அமெரிக்கா...
அண்மையில் இலங்கையில் நடைபெற்று முடிந்த பொது தேர்தலில் தேசிய பட்டியல் ஆசனங்கள் தொடர்பில் கட்சிகளுக்கிடையில் குழப்ப நிலை உருவாகியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி தவிர்ந்த ஏனைய கட்சிகளில் இந்த குழப்ப நிலை உருவாகியுள்ளது.
தேசிய மக்கள்...
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் கட்டுநாயக்க பண்டாராயக்க சர்வதேச விமானத்தை சென்றடைந்துள்ளது.
கட்டார் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான எயார் பஸ் A380 விமானமே இவ்வாறு நேற்று இரவு கொழும்பை சென்றடைந்துள்ளது.
இந்த விமானம் உலகின்...
அமெரிக்காவின் விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான ஸ்பிரிட் விமான சேவை நிறுவனம் வங்குரோத்து அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
பாரியளவு நட்டம் அடைந்துள்ளதாகவும் கடன்களை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஏனைய விமான சேவை நிறுவனங்களினால் வாடிக்கையாளர்களுக்கு...
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் வீட்டின் எதிரில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயர் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு தேசிய பட்டியலில் ரவி...
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா விமான நிலையத்திற்கு ரயில் பயணம் செய்வோருக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வார இறுதி நாட்களில் இவ்வாறு ரயில் பயணங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வார இறுதி நாட்களில் இவ்வாறு...
சுவிட்சர்லாந்தின் வலாயிஸ் கான்டனில் பயன்படுத்தியதும் வீசி எறியக்கூடிய ஈ-சிகரட் வகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை ஈசிகரட்கள் விற்பனை செய்வதனை தடை செய்யும் தீர்மானமொன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த வகை ஈ-சிகரட்கள் உடல் நலனுக்கும் சுற்றுச்...
சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகமொன்றில் இனக்குரோத நடவடிக்கை குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Federal Polytechnic Institute in Lausanne (EPFL) பல்கலைக்கழகத்தின் மாணவர்களும் பணியாளர்களும் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.
யூத மதத்தவர்களுக்கும், இஸ்ரேலியப் பிரஜைகளுக்கும் எதிராக பல்வேறு இனக்குரோத...
இலங்கையின் மக்களினால் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் எல்லைகளை நன்கு அறிந்து வைத்திருப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவை நியமனத்தின் பின்னர் ஆற்றிய உரையின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தை...
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான மூன்று விமானங்கள் ஒரே நேரத்தில் இயந்திரக் கோளாறுகளுக்கு உள்ளாகியுள்ளன.
இதனால் குறித்த மூன்று விமானங்களினதும் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த மூன்று விமானங்களை தவிர்ந்த மேலும் விமானங்களும் இயந்திரக்...