இலங்கையில் ஒன் அரைவல் வீசா வழங்குவதில் காணப்படும் ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரபல சுற்றுலா யூடியூபாளர் வில் டேவிஸ் அல்லது டெரெக் டெரென்டி என்பவர் இந்த ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை வீசா...
இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான எயார் இந்தியா நிறுவனம் நீண்ட இடைவெளியின் பின்னர் லாபமீட்டத் தொடங்கியுள்ளது.
தசாப்த காலமாக எயார் இந்தியா நிறுவனம் தொடர் நட்டத்தை எதிர்நோக்கி வந்த நிலையில், லாபமீட்டத்...
வீசா வழங்கும் நடைமுறையில் மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஏற்கனவே ஒன்அரைவல் அல்லது வருகை வீசாக்களை வழங்கும் பணிகளை இந்தியாவின் VFS நிறுவனம் மேற்கொண்டு வந்தது.
அண்மையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து...
இலங்கையின் விமான சேவை நிறுவனமான ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் விமானிகள் உள்ளிட்ட பணியாளர்கள் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு விமான சேவை நிறுனமான எயார் பெல்ஜியம் விமான சேவையின் பணியாளர்கள் இவ்வாறு துன்புறுத்துவதாக...
வெளிநாட்டவர்கள் எமது நாட்டுக்கு வரும்போது 30 நாள் விசா அனுமதிக்காக அறவிடப்பட்ட 50 டொலர் கட்டணத்தை மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு தீர்மானிக்கப்படடுள்ளது.
இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான் , மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாஆகிய...
கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் ஒன் அரைவல் வீசா வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள VFS Global நிறுவனம் எதிர்வரும் 12 ஆண்டுகளுக்கு சேவையை வழங்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான்...
அவுஸ்திரேலியாவின் குவான்டாஸ் விமான சேவை நிறுவனம் பயணிகளுக்கு 120 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை நட்டஈடாக வழங்க உள்ளது.
நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இவ்வாறு நட்டஈட்டுத்தொகை வழங்கப்பட உள்ளது.
ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட விமான சேவைகளுக்கான விமான...
இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் இரண்டு லட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், கடந்த ஏப்ரல் மாத சுற்றுலாப் பயணிகளின் மொத்த...
இலங்கையில் ஒன் எரைவல் வீசா வழங்கும் வெளிநாட்டு நிறுவனம், அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்துள்ளது.
VFS Global என்ற நிறுவனம் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் முறைப்பாடு செய்துள்ளது.
உலக அளவில் நன்மதிப்பினை வென்ற தமது நிறுவனத்திற்கு...
சுவிட்சர்லாந்தில் விமானங்கள் சில சவால்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானங்கள் விமான நிலையங்களில் தரையிறக்கப்படும் போதும், புறப்படும் போதும் இந்த சவால்கள் எதிர்நோக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜீ.பீ.எஸ் சமிக்ஞைகளில் ஏற்பட்ட கோளாறுகளினால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சில...