சுவிஸ் விமான சேவை இஸ்ரேலுக்கான விமான பயணங்களை தொடர்ந்தும் இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் பதற்ற நிலைமை காரணமாக இவ்வாறு விமான பயணங்களை இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கான மற்றும் இஸ்ரேலில்...
சூரிச் விமான நிலையம் எதிர்வரும் குளிர்காலத்தில் விமான பயணங்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த குளிர்காலத்தில் புதிய இடங்களுக்கான பயணங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கு, ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை...
உலக அரங்கில் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் பின்னடைவை சந்திக்க நேரிட்டுள்ளது.
விமான சேவை நிறுவனத்தின் சர்வதேச ரீதியிலான பாதுகாப்பு தரப்படுத்தல் பட்டியலில் குறைந்த தரத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-607 இல் விமானிகள்...
இந்தியாவில், மூன்று விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் சத்தீஸ்கரை சேர்ந்த பதின்ம வயதுடைய சிறுவனை மும்பை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
மும்பைக்கு செல்லும் சில விமானங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக புகார்கள்...
குண்டு தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவின் எயார் இந்தியா விமான சேவை நிறுவனத்தின் விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் புதுடெல்லியலிருந்து அமெரிக்காவின் சிக்காகோ நோக்கிப் பயணம் செய்த விமானமே இவ்வாறு அவசரமாக தரையிறக்க்பபட்டுள்ளது.
கனடாவின்...
வானில் பறந்து கொண்டிருந்த ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவன விமானமொன்றில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து ரியாத் நோக்கிப் பயணம் செய்த விமானமே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான யு.எல்.265...
அமெரிக்காவில், வானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் விமானி உயிரிழந்த காரணத்தினால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
துருக்கி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றின் விமானியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
எயார்பஸ் ஏ350 விமானமொன்றை செலுத்திய 59 வயதான...
எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனம் அதன் விமானங்களில் பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகளை தடை செய்துள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினால் பயன்படுத்தப்பட்ட இத்தகைய சாதனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இஸ்ரேலிய படையினர் இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றம்...
மின்னணு வீசா வழங்கும் நடைமுறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து புதிய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தேசிய கணக்காய்வு அலுவலகம் இந்த விசாரணைகளை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளது.
வீ.எப்.எஸ் குளோபல் என்ற நிறுவனத்திடம் வீசா விண்ணப்பங்களை கையாளும்...
இஸ்ரேலுக்கான விமானப் பயணங்களை ரத்து செய்வதாக இலங்கை அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமால் பண்டார இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பிராந்திய வலயத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 7ம்...