கிழக்கு ஜார்ஜியாவில் துருக்கி இராணுவத்திற்குச் சொந்தமான ஒரு சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியுள்ளதாக துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அசர்பைஜான் நாட்டில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே C-130 வகை இராணுவ விமானம் விபத்துக்குள்ளானது....
குளிர்காலத்தை முன்னிட்டு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விமான நிலைய மற்றும்...
ஐரோப்பாவுக்குச் செல்லும் கனேடிய பயணிகள், விரைவில் புதிய பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் கூடுதல் தகவல்கள் வழங்க நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய நாடுகள், எல்லை மேலாண்மையை (Border Management) நவீனப்படுத்தும் நோக்கில் இரண்டு முக்கிய...
அமெரிக்க அரசாங்கத்தின் முடக்க நிலை தொடர்ந்துவருவதால், சனிக்கிழமை ஒரே நாளில் 1,400க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மேலும் சுமார் 6,000 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன என்று FlightAware கண்காணிப்பு...
அமெரிக்காவின் கென்டக்கி மாநிலம் லூயிஸ்வில்லில் செவ்வாய்கிழமை மாலை UPS நிறுவனத்தின் சரக்கு விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து தீப்பற்றியதில், குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாநில ஆளுநர் ஆன்டி பெஷியர்...
அமெரிக்காவில் விமானப் போக்குவரத்து பெரும் நெருக்கடி நிலைமையை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க அரசாங்க முடக்கம் (Government Shutdown) காரணமாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் (Air Traffic Controllers) “அதிகமான மன அழுத்தம் மற்றும் சோர்வு”...
கடவுச்சீட்டு மற்றும் துணைத் தூதரக சேவைகளுக்கான அவுட்சோர்ஸ் நிறுவனமான IVS Lanka தனது சேவைகளை 2025 அக்டோபர் 31 ஆம் திகதி அதாவது நாளை முதல் நிறுத்துகிறது என கொழும்பிற்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம்...
அமெரிக்க மத்திய அரசின் முடக்கநிலை (Federal Government Shutdown) தொடர்வதால் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் பணியில் வராமல் இருப்பது அதிகரித்து, பல விமானங்கள் தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தினந்தோறும் மாறுபடுகிறது என போக்குவரத்து சயெலாளர்...
இலங்கை அரசு அறிவித்துள்ள புதிய நடைமுறைப்படி, 2025 அக்டோபர் 15ஆம் திகதி முதல் நாட்டுக்கு வரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளும் தங்கள் பயணத்திற்கு முன் இலத்திரனியல் பயண அனுமதி “Electronic Travel Authorisation...
இலங்கை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) 2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் விமான போக்குவரத்தில் 14.4 சதவீத உயர்வை பதிவு செய்துள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுக மற்றும் சிவில்...