இலங்கை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஈ வீசா வழங்கும் பணிகளை இந்திய நிறுவனமொன்று பொறுப்பேற்றுள்ளது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை குடிவரவு குடியகழ்வு திணைக்களம் ஈவீசா வழங்கும் நடவடிக்கையை...